பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்த , நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திட்டம் அமலுக்கு வருகிறது. பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் பயன்கள், இந்தாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு கிடைக்கும். ரூ.99,446 கோடி மதிப்பிலான இந்த ஊக்கத்தொகை திட்டம், நாட்டில் 2 ஆண்டு காலத்துக்கு 3.5 கோடிக்கும் மேற்பட்ட […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கம்போடியாவுடனான மோதல்கள் அதிகரித்து வருவதால், தாய்லாந்து எட்டு எல்லை மாவட்டங்களில் அவசரகால நிலையை அறிவித்து, இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது, மோதல்கள் அதிகரிக்கும் போது குடிமக்கள் பயணத்தைத் தவிர்க்கவும், விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் பல வாரங்களாக நீடித்த மோதலுக்குப் பிறகு வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது பதினொரு தாய்லாந்து பொதுமக்களும் ஒரு சிப்பாயும் கொல்லப்பட்டனர். இதை […]
கார்கில் போரின் வெற்றிக்கான வேர், நம் நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இந்த வேர்களால், கார்கிலில் அறுவடை செய்த வெற்றியின் வெள்ளி விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கார்கிலில் அப்படி என்ன நடந்தது….? போர் மூண்டது எதற்காக…? என்ற வரலாறை, கால் நூற்றாண்டு பின்னோக்கிப் பார்க்கலாம்.. இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக பிரிக்கப்பட்ட காலம்தொட்டே, இரு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு நாடுகளுக்கும் சண்டைகளும் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றில் 1999-ம் […]
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது.. ஆனால் இந்த பணியால் புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்த பணி இன்றுடன் முடிவடைந்த […]
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 14 நாட்களுக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 12-ம் தேதி திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. எனினும் இந்த கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்காததால் கிராம மக்கள், அரசியல் கட்சிகள் […]
ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் வீட்டில் லட்சுமி தேவியை போல இருப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே தங்கள் கணவர்களை ஆதரிக்கும் குணங்களும், அனைத்து மாமியார்களுக்கும் அன்பான மருமகளாக இருக்கும் குணங்களும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் லட்சுமியின் அவதாரம் என்று கருதப்படுகின்றனர்.. இந்த ராசிப்பெண்அள் வீட்டிற்குள் நுழைந்தவுடன், செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி அவர்களுடன் வரும். இந்த 4 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? ஜோதிடத்தின்படி, ஒருவர் எந்த ராசியில் பிறக்கிறார், […]
Another shocking incident of a 4-year-old girl being sexually assaulted in Karnataka.
Doctors say that certain foods work very well in improving kidney health.
The auspicious combination of the three major planets – Jupiter, Saturn, and Mars – will create ‘Trigrahi Yoga’.
According to the scriptures, it is not good to bathe your head on this day.. You will not receive the blessings of Goddess Lakshmi..!!

