உலகின் மிகப்பெரிய தரவு திருட்டு நடந்துள்ளதாகவும், ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது. இண்டர்நெட் வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல் சம்பவம் நடந்துள்ளது. ஆம்.. ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வில்லியஸ் பெட்காஸ்காஸ் தலைமையிலான சைபர்நியூஸின் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் இந்த தரவு மீறலை கண்டறிந்துள்ளனர். இதில் ஆப்பிள், ஜிமெயில், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நமது ஆரோக்கியமும் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. இது அனைவரும் அறிந்த உண்மை. காலையில் காலை உணவாக நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால்.. அந்த உணவு.. நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. கிட்டத்தட்ட அனைவரும் காலையில் காலை உணவாக இட்லி, தோசை, உப்புமா, பூரி போன்றவற்றை சாப்பிடுகிறோம். இவற்றை சாப்பிட்ட பிறகு, சில பழங்களை சாப்பிடுகிறோம். ஆனால், நம் காலையை பழங்களுடன் […]
சென்னையில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்கள் பயணிக்க கட்டணமில்லா பயண டோக்கன், இன்று முதல் ஜூலை 31 வரை அடையாறு, வியாசர்பாடி, ஆலந்தூர், அயனாவரம் உள்ளிட்ட 40 பணிமனை பேருந்து நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 7.30மணி வரை வழங்கப்பட உள்ளன. சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க முதியோருக்கு இன்று முதல் இலவச பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையை […]
தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் அறிவியல், உயிரியல், வேதியியல், பொறியியல், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், சுற்றுச்சூழலியல், கால்நடை அறிவியல், சமூகவியல் ஆகிய 10 பிரிவுகளில் தகுதியானவர்களுக்கு ‘தமிழக அறிவியலறிஞர் விருது’ வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், பட்டயம், சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநிலமன்றம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; […]
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள கொட்டன்குளக்கரா பகவதி அம்மன் கோவில், அதீத சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களிடையே பரவலாக நம்பப்படுகின்றது. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு விழா காண்கின்றனர். இக்கோவிலில் பகவதி அம்மன், “கொட்டன்குளக்கரா தேவி” என அழைக்கப்படுகிறாள். அடர்ந்த மரங்கள் சூழ்ந்த, இயற்கை எழிலுடன் குளத்தோரத்தில் அமைந்துள்ள இக்கோவில், பண்டைய காலக்கட்டத்தில் ஒரு அதிசய நிகழ்வை மையமாகக் கொண்டு உருவானதாகக் கூறப்படுகிறது. ஒருமுறை […]
விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, ஜனநாயகன் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய்யின் படங்களை அவரின் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும், பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் விஜய்யின் சமீபத்திய படங்களான லியோ, கோட் ஆகியவை பாக்ஸ் […]
இஸ்ரேல் – ஈரான் மோதலில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சிறப்பு விதிவிலக்கு அளிப்பதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளது. மோதலால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கில் படிக்கும் மாணவர்களைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதற்கான புது தில்லியின் பணியான ஆபரேஷன் சிந்துவின் ஒரு பகுதியாக ஈரானிய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர். புது டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகத்தின் துணைத் தலைவர் ஜாவேத் ஹொசைனி, இந்திய மாணவர்களை […]
மலையாள சினிமாவின் பல்திறமை வாய்ந்த நடிகரான மணியன்பிள்ளை ராஜு, கடந்த ஒரு வருடமாக நாக்கின் அடிப்பகுதி கேன்சர் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதை அவர் சமீபத்தில் நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். மேடை நாடகங்களில் தொடங்கி, ஹீரோ, வில்லன், காமெடியன் என எந்த கதாபாத்திரத்திலும் சிறந்து விளங்கிய இவர், மோகன்லால், மம்மூட்டி, திலீப் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள 50 வருடங்களுக்கும் மேலான சினிமா பயணத்தில் 380-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]
பொதுவாக கிராமம் என்றாலே, மண் வீடுகள், தூசி படிந்த சாலைகள், கை பம்புகள், மாட்டு வண்டிகள் மற்றும் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள் என்பது தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் எல்லா கிராமங்களும் இப்படி இல்லை என்று நாங்கள் உங்களிடம் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆசியாவின் பணக்கார கிராமத்தை பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். அது சீனா, ஜப்பான் அல்லது தென் கொரியாவில் இருக்கலாம் என்று […]
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 202 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலிப்பணியிடங்கள்: 4500 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முலத் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். […]

