இந்திய ரயில்வே நாட்டின் மிக நீளமான ரயிலான ‘ருத்ராஸ்திரா’ ரயிலைவெற்றிகரமாக இயக்கி, தண்டவாளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த மிகப்பெரிய சரக்கு ரயில் 4.5 கி.மீ நீளம் கொண்டது, 354 பெட்டிகளை கொண்டது, மேலும் ஏழு என்ஜின்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. ‘ருத்ராஸ்திரா’ உத்தரபிரதேசத்தில் உள்ள கஞ்ச் குவாஜா நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி ஜார்க்கண்டில் உள்ள கர்வா சாலை சந்திப்பு வரை பயணித்து, சுமார் 200 கி.மீ தூரத்தை வெறும் […]

2024 மக்களவை தேர்தலில் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.. எனினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது என […]

கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், யானை தாக்குதலில் இருந்து கேரள சுற்றுலாப் பயணி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார். யானை பின்வாங்கியபோது, அந்த நபர் காயங்களுடன் தப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. பந்திப்பூர் தேசிய பூங்காவிற்குள் வாகனங்கள் மற்றும் மக்கள் நிறைந்த சாலையில் காட்டு யானை நிற்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது… சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணியை ஒரு யானை […]

குருவின் கடக ராசிப் பெயர்ச்சி சில ராசிகளுக்கு இரட்டைப் பலனைத் தரும். குரு தற்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, அக்டோபர் 18 அன்று கடக ராசியில் சஞ்சரிப்பார். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செல்வம் கிடைக்கும். 49 நாட்கள் கடக ராசியில் சஞ்சரித்த பிறகு, டிசம்பர் 5 ஆம் தேதி குரு மீண்டும் மிதுன ராசியில் பிரவேசிப்பார். இந்த காலகட்டத்தில், குரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை […]

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.. நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எம்.பி.க்கள் பேரணியாக நடந்து சென்றனர்.. 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 300 பேருக்கு மேல் பேரணியில் கலந்து கொண்டதால் இன்று டெல்லியில் பரபரப்பு நிலவியது.. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போலீஸ் தடுப்பு வேலியைத் தாண்டி குதித்தது, காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் மற்றும் அவரது […]

மது அருந்துபவர்களுக்கு பெரும்பாலும் ஏற்பட்டு வந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சனை, தற்போது உட்கார்ந்தே வேலை செய்யும் நிபுணர்களிடையே அதிகரித்து வருகிறது.. குறிப்பாக ஐடி துறையில் உள்ளவர்களிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா சமீபத்தில், ஐடி ஊழியர்களில் சுமார் 80% பேர் வளர்சிதை மாற்ற செயலிழப்பு தொடர்பான கொழுப்பு கல்லீரல் நோயால் (MAFLD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற ஆபத்தான உண்மையைப் பகிர்ந்து கொண்டார். இது குணப்படுத்த […]