தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 3,808 நூலகங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12,525 நூலகங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. இந்த நூலகங்களை புதுப்பிக்கும் அறிவிப்பை ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டார். முதல் கட்டமாக 2021 மற்றும் 22-ஆம் ஆண்டில் 4, 116 நூலகங்களை புதுப்பிக்க […]

வாட்ஸ்அப் இந்தியா வின் தலைமை பொறுப்பாளர் பதவியிலிருந்து அபிஜித் போஸ் பதவி விலகி உள்ளார்.. இந்திய வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா இந்தியாவின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பொதுக் கொள்கையின் இயக்குநரான ஷிவ்நாத் துக்ரால், தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மெட்டா பிராண்டுகளுக்கான பொதுக் கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நினைவுகூர, மெட்டா சில […]

மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகளை அறியாதவர் யாரும் இலர், ஆனால் நாம் தூக்கி எறியும் மாதுளை தோல்களிலும் நம்பமுடியாத ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன. மாதுளை பல்வேறு டூத் பேஸ்டுகளில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்று. மாதுளை தோலில் வாய் சுகாதாரத்தை பராமரிக்க உதவும் பல பண்புகள் கொண்டது.  மாதுளம்பழத்தோலை அரைத்து பொடி செய்து பின் தண்ணீருடன் சேர்த்து குடித்தால், வாய் துர்நாற்றம் வராமல் இருக்கும். மேலும் உங்கள் பற்களை சுத்தமாகவும் […]

ஜல்லிக்கட்டு தடை செய்ய கோரிக்க தாக்கல் செய்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் தாக்கல் செய்ததன் விளைவாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு இருக்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை நீக்க கோரி […]

மயிலாடுதுறையில் இன்று நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. மயிலாடு துறை மாவட்டம் துலாக் கட்ட காவிரியில் ஆண்டு தோறும் நடைபெறும் கடைமுக தீர்த்த வாரி உற்சவத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவது வழக்கம். விழாவில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநா தர், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், […]

கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானதால், வயதான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் முதலான இடமாக இருக்கிறது. வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை மேற்கொள்வதன் மூலம் இந்த தோற்றத்தைத் தடுக்க முடியும். பச்சை உருளைக்கிழங்கு ஒன்றை அரைத்து, அதன் சாற்றை வடிகட்டி கண்களைச் சுற்றி தடவி வர இந்த பிரச்சினை குறையும். இதில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் நிறைந்தால், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை குடுக்கிறது. அதிக அழுத்தம் கொடுக்காமல் உங்கள் மோதிர […]

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. நாளையும் தமிழகம், புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு […]

ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் நாளை முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை 23 நாட்களுக்கு கோவைக்கு செல்லாது என்று சேலம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், மூன்றாவது நாள் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்று சேரும். இந்த ரயில் கோவைக்கு மதியம் 12.20 மணிக்கும், திருப்பூருக்கு மதியம் 1.10 மணிக்கும் வந்தடையும். […]

குஜராத்தில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கிண்டலாக பேசியுள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. 2 கட்டமாக நடத்தப்பட உள்ள தேர்தலில் முதலில் 83 தொகுதிகளுக்கும் பின்னர் 77 தொகுதிகளுக்கும் நடத்தப்பட உள்ளது. இதனால் குஜராத்தில் மும்முனைப்போட்டி நிலவி வருகின்றது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் […]

சாலையோர கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவர் திடீரென மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் சீதாபதி. இவர் மகன் மகாவிஷ்ணு (21). தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். நேற்று முன்தினம் இவருடைய நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்த நாளை ஒட்டி ரெட்டேரி பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்தியபின்னர் சாலையோரக் […]