யு.ஜி.சி. நெட் தேர்வு எனப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. யு.ஜி.சி. நெட் தேர்வுகள் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம். கொரோனா தொற்று காரணமாக நடந்த ஆண்டு டிசம்பர் […]

சிட்னியில் நடைபெற்ற டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இலங்கை அணியை போராடி வீழ்த்தி இங்கிலாந்து அணிஅறையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகின்றது. அறையிறுதிக்குள் நுழையப்போவது இங்கிலாந்தா? இலங்கையா? என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் ரசிகர்கள். எனவே முக்கியமான ஒரு விளையாட்டாக கருதப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 8 விக்கெட் இழந்து 141 […]

சம்பா போன்ற பருவக்காலத்தில் பயிரிடப்படும் நெற்பயிர்களுக்கு வரும் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களின் உற்பத்தியை பெருக்குவது மட்டுமின்றி இயற்கை சீற்றங்களின்போது பயிர் பாதிப்பு ஏற்பட்டால் தமிழக வேளாண் மக்கள் பாதுகாக்க தமிழக முதல்வர் தலைமையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பயிற்காப்பீட்டிற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளின் நிதி சுமையை குறைக்கும் […]

மிக உயரமான பெண் என கின்னசில் சாதனை படைத்த பெண் முதன் முதலாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். உலகத்திலேயே மிக உயரமான பெண் 7 அடி உயரத்தில் உள்ளார். ருமேஸ்யா கெல்கி என்ற பெண் துருக்கியின் விமான நிலையத்தில் இருந்து 13 மணி நேரம் பயணம் செய்துள்ளார். 25 வயதே நிரம்பிய அந்த இளம் பெண் வீவர் சின்ட்ரோம் என்ற நோய் உள்ளது. அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் இந்த அரிய […]

ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று புதிதாக தலைவராக பொறுப்பேற்றுள்ள அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்த அசோக் சிகாமணி கூறுகையில், ’’ ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்கள் பயன் பெறும் வகையில் மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். ராஞ்சி கோப்பை போட்டிகளை நடத்த […]

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் கே.எல்.ராகுல் தனது கேர்ள் ஃப்ரண்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான கே.எல். ராகுல் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடிகையான ஆதித்யா ஷெட்டியை காதலித்து வருகின்றார். இன்று அவருக்கு 30 ஆவது பிறந்த நாள் .இந்த பிறந்த நாளுக்கு அவருடன் எடுத்துக் கொண்ட ஒரு செல்பியை பகிர்ந்து தன் காதலை வெளிப்படுத்தியதோடு பிறந்த நாள் வாழ்த்துக்களை […]

பிரபல நடிகர் ஒருவர் திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக 15000 அடி உயரத்தில் இருந்து விழுந்தபோது பராசூட் வேலை செய்யாததால் பதற்றமான நிகழ்வாக மாறியது. ஐதராபாத்தில் பிரபல நடிகராக தெலுங்கு மொழியில் முக்கிய பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷர்வானந்த். இவர் தமிழ் மொழியில் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 2004 ம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தில் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். […]

டுவிட்டரை எலான் மாஸ்க் வாங்கிய சில நாட்களிலேயே அதில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். பிரபலமான சமூக வலைத்தளமான டுவிட்டரை டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க வாங்கியுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார். டுவிட்டர் பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என முதலில் தெரிவித்திருந்தார். பின்னர் அதில் பணியாற்றிய ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் […]

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அசோக் சிகாமணி என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் பொன்முடியின் மகனாவார். இதனால் போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தன் பெயலாளராக ஆர்.ஐ.பழனி, பொருளாளராக சீனிவாச ராவ் துணை செயலாளராக பாபா ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். […]

குஜராத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ஆம் ஆத்மி கட்சியிடம் பேரம் பேசியதாக பா.ஜ.க. மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆம். ஆத்.மி. பா.ஜ.க.விடையே தேர்தல் பிரசாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆம்.ஆத்மி கட்சி பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த […]