பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை வி.ஜே. மகேஸ்வரி உருவக்கேலி செய்தபோது கொதித்தெழுந்த விக்ரமன் பதில் கொடுத்தார். இதனால் மகேஸ்வரியை நெட்டிசன்கள் விளாசினார்கள். இந்நிலையில் ராமிடம் ஆயிஷா உங்கள் பற்கள் டிராகுலா போன்று உள்ளது என்றார். இதைக் கண்ட விக்டரமன் பாடி ஷேமிங் பண்ணாதீங்க என கூறினார். அதே நேரத்தில் ஆயிஷாவும், நிவாஷினியும் சிவப்பாக இருப்பதாகவும் மைனா நந்தினி கருப்பாக இருப்பதாகவும்…யார் கூறினார்கள் தெரியுமா? மேற்கூறப்பட்ட இருவரை விமர்சித்தபோது கொதித்தெழுந்த […]

20 ஓவர் உலககோப்பை போட்டிநடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை வீழ்த்தினால், ஜிம்பாப்வேவை சேர்ந்த வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார் . 20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சேஹர் ஷின்வாரி என்ற நடிகை டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியா வரும் ஞாயிற்றுக்கிழமை கடைசி சூப்பர் 12 போட்டியில் விளையாட உள்ளது. […]

அஸ்தியை கரைக்கச் சென்றபோது தாயின் கண் முன்னே நீரில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மாட்டுத் தாவணியை சேர்ந்தவர் முத்துக் கிருஷ்ணனின் மகன் அருண். 28 வயதான இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவருடைய உறிவினர் வீரம்மாள் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சந்திரத்தில் விஸ்வநாதன் நகரில் 2 நாட்களுக்கு முன் காலமானார். தன் தாயை அழைத்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் துக்க […]

தொடர் கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பொழிந்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், விடாமல் மழை பொழிவு இருப்பதால் இன்று புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், […]

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தயாளு அம்மாள் இல்லத்தில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவர் வீட்டில் இருந்தாலும் செவிலியர்கள் கண்காணிப்பில் அடிக்கடி மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். கடந்த மார்ச் மாதம் அவருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் […]

அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா இந்த நடிகர் படத்தில்மட்டும் இதுவரை இசையமைத்ததில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி என தென்னிந்தியாவின் பலமொழிகளில் இசையமைத்து முடிசூடா மன்னனாக இருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற உயரிய விருதுகள் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இவர் ஏராளமான பாடகர்களுடன் பணியாற்றியிருக்கின்றார். கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ. என். வி. குறுப்பு, சிறீகுமாரன் தம்பி, வெட்டூரி […]

டெல்லி செங்கோட்டையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு நபர் என 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு லஷ்கர் – இ-தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது ஆரிப்புக்கு […]

டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஆடவர், பெண்கள் பிரிவில் தங்கம் உறுதியாகி உள்ளது. ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 9-வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் ஆர்.பிக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். இதையடுத்து அவருக்கு தங்கம் உறுதியாகி உள்ளது. இதே போல பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 9 சுற்றுகள் கொண்ட சாம்பியன்ஷிப் தொடரில் […]

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன்படி குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படுகின்றது. ஆனால் அதையும் மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால், இதை தடுக்கும் பொருட்டு தற்போது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அபராத சீட்டு பெற்றுக் கொண்டு அபராதத் தொகையை செலுத்தாமல் வாகன ஓட்டிகள் டிமிக்கி […]

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  வடகிழக்கு பருவமழை தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கே.பாலச்சந்திரன், ”வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இடத்தில் அதி கனமழையும், 7 இடங்களில் மிக கனமழையும், 20 […]