மருதுபாண்டியர் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்.30ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான கட்சித் தலைவர்கள், அமைப்புகள் அவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மருது சகோதரர்கள் நினைவு நாளையொட்டி, சிவகங்கை மாவட்ட மக்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்துவது வழக்கம். இதனால், இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நடிகை ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், பாடலாசிரியருமான சினேகன். இவர் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பா.ஜ.க பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து சமிபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் […]
தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23ஆம் தேதியுடன் இந்திய பகுதிகளில் இருந்து விலகிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 45 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வத்திராயிருப்பு பகுதியில் 4 செ.மீ., […]
ஊரெல்லாம் ஹெல்மெட் போடாதவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து அபராதம் வசூலித்துக் கொண்டிருக்க அமைச்சர், ஆட்சியர் மற்றும் போலீசாரும் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய சம்பவம் ஒன்று ஆவடி அருகே அரங்கேறியுள்ளது. புதிய போக்குவரத்து சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேப்பேரியில் ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனங்களில் வந்த அரசியல் பிரமுகர்களை மடக்கிய போலீசார் ஆளுக்கு 1000 ரூபாய் அபராதத்தை மொய்யாக கொடுக்கச்சொல்லி ரசீது வழங்கி அனுப்பி வைத்தனர். […]
சேலம் பெண்கள் கிளைச்சிறையில் ’லெஸ்பியன்’ விவகாரத்தில் 2 பெண் வார்டன்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட பெண்கள் கிளைச்சிறையில் 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 3 ஷிப்ட் அடிப்படையில் வார்டன்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் கடந்த சில வாரத்திற்கு முன்பு வெடித்தது. இது தொடர்பாக கட்டுப்பாட்டு அதிகாரியான மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார். […]
மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பணிமணைகளில் பாதுகாப்புடண் பணிபுரிய கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பணிமனையின் நுழைவு வாயிலில் இருந்து தாங்கள் செல்லும் பிரிவிற்கு ஓரமாகவும், பாதுகாப்பாகவும் சென்றிட வரையறுக்கப்பட்ட (மஞ்சள் வர்ண குறியீடு) பகுதியில் நடந்து செல்ல வேண்டும்.’இருசக்கர வாகனங்களை எக்காரணம் கொண்டும் வாகனம் நிறுத்தும் இடம் தவிர மற்ற பகுதிகளில் நிறுத்தவும் கூடாது, இயக்கிச் செல்லவும் கூடாது. பணிமனையின் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவு வாயிலில் இருந்து […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மின் கம்பம் சாய்ந்து உயிரிழந்த சிறுமியின் சடலம், மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில், அங்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சித்திரவாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது 12 வயது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5ஆம் தேதி வழக்கம் போல பள்ளியில் இருந்து வீடு திரும்பிய இவர், அங்குள்ள குழந்தைகளுடன் வீட்டின் எதிரே விளையாடிக் […]
நவம்பர் 19ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளன. நாட்டில் தற்போது உள்ள பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் கொள்கை, ஓய்வூதியம் மற்றும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் பணி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 19ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் […]
தமிழகத்தில் நாளை மறுநாள் பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களில் […]
எச்டிஎப்சி வங்கி இந்த மாதம் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 26, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. எச்டிஎப்சி வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தை தொடர்ந்து 2 கோடிக்குக் குறைவான பிக்சட் டெபாசிட் இருப்புகளுக்கு, இந்த விகிதங்கள் பொருந்தும். வங்கி வழங்கும் 61 முதல் 89 மாதங்களுக்கு இடைப்பட்ட விதிமுறைகளுடன் கூடிய பிக்சட் […]