2022-23-ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 7 வரை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம். இதற்கு முந்தைய காலக்கெடு அக்டோபர் 31 ஆகும். நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்ய அக்டோபர் 7 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்குப் புத்தகங்கள் தணிக்கை செய்யப்பட […]

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தனி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இந்த சூழலில் வருகின்ற 31-ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வெழுதிய மையங்களில் பெற்று கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெற்ற ஜூலை , ஆகஸ்ட்‌ 2022, பத்தாம்‌ வகுப்பு / மேல்நிலை இரண்டாம்‌ […]

தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் பாலகோபாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார். கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகத்தில் தேசவிரோதமாக பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]

தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்பொழுது இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. தமிழகத்தின் மொழி, கல்வி உரிமையை பறிக்கும் அரசாக பாஜக இருக்கிறது. எந்த […]

அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதம் உயர்த்தி நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். சிறுசேமிப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்தி தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இபிஎஃப்ஒ இணையதளத்திலிருந்து இ- பாஸ்புக் பதிவிறக்கம் செய்துள்ள முடியும். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டும்தான் பாஸ் புத்தகத்தை […]

இந்தியாவில் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு இரண்டுமே முக்கியமாக கருதப்படும் நிலையில் இந்த ஆவணங்களை வைத்துபல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றது எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. பான்கார்டு என்பது நிரந்தர வங்கிக்கணக்கு போன்றது. இது இந்திய வருமான வரித்துறை வழங்கும் இந்த கார்டு பணபரிவர்த்தனைகளில் முக்கிய பங்காற்றுகின்றது. இதர செயல்பாடுகளுக்கு பான்கார்டு பயன்படுகின்றது. மேலும் வங்கிகளில் ரூ.50,000 க்கு மேல் வங்கிகளில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ பான்கார்டுகட்டாயமாகின்றது. இதே […]

தண்ணி உடலில் பட்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என 65 ஆண்டுகளாக உடலில் தண்ணீர் படாமல் குளிக்காமல் வந்த முதியவர் மரணமடைந்தார். ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் அமுஹாஜி . இவர் சுமார் 65 ஆண்டுகளாக குளிக்காமலேயே உயிர்வாழ்ந்து வந்துள்ளார். மன் உடலில் சோப்பு, தண்ணீர் , மழை நீர் எதுவும் படாமல் குளிக்காமலேயே இருந்து வந்துள்ளார்.. உடலில் தண்ணீர் பட்டால் உடல் நலக்குறைவு ஏற்படும் என அவருக்கு ஆணித்தரமான நம்பிக்கை இருந்துள்ளது. […]

பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழை போலவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை 7 போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 14 போட்டியாளர்கள் […]

தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் பணியிடங்கள் நிரந்தரம் கிடையாது எஎன நகராட்சி பிறப்பித்துள்ள புதிய உத்தரவால் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மாநகராட்சியை தவிர மற்ற மாநகராட்சிகளில் 1996ல் தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.மக்கள் தொகைகக்கேற்ப , மாநகராட்சிகளை வகைப்படுத்தி , பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதில் தமிழக நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிர்ச்சி […]

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பென்சீன் (Benene) எனப்படும் ரசாயனத்தின் ஆபத்து அதிகம் உள்ளதாகக் கூறி Dove, Nexuss, Suave, Tressme, Tigi போன்ற உலர்ரக ஷாம்புக்களை (dry shampoo) யூனிலிவர் நிறுவனம் திரும்பப் பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசாயனங்கள் இன்றி எந்தவொரு தயாரிப்பும், இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்படுவதில்லை. பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க, நீண்டநாள் வரை புதிதாக இருக்க என அனைத்திற்கும் வெவ்வேறு வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல […]