ரஷ்யா உடனான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பல இந்திய மருத்துவ மாணவர்கள் உக்ரைனுக்குத் திரும்பி, தங்கள் படிப்பைத் தொடர முடிவு செய்துள்ளனர்.. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் அதன் ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக உக்ரைனில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் தங்களின் சொந்த நாடுகளுக்கு […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இருக்கும் நைகாரி என்ற பகுதியில் வசித்து வரும் 16 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை மாலை அவருடைய ஆண் நண்பருடன் அருகே இருந்த கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலுக்கு அருகே இருந்த இடத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் அங்கு வந்துள்ளனர். இளம் பெண்ணின் ஆண் நண்பரை தாக்கி விட்டு அந்த ஆறு பேரும், ஆண் நண்பரின் […]
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21, 22 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை […]
கொரோனா ஊரடங்கின் போது ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சியடைந்தன.. அந்த வகையில் தற்போது பலரும் நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை சப்ஸ்கிரைப் செய்து தங்களுக்கு விருப்பமான வெப் சீரிஸ், படங்களை பார்த்து வருகின்றனர்.. அந்த வகையில் Netflix ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்ட்ரீம்களை மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் தங்களின் கணக்கில் வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.. எனவே உங்கள் கணக்கை வேறு […]
ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராவை பொருத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. நடப்பு கல்வியாண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் “ ராகிங்கை தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ரேகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.. முக்கிய இடங்களில் எச்சரிக்கை […]
பீகார் அரசு பள்ளிகளில் ‘நோ-பேக் டே’ (No bag day) விதியை அறிமுகப்படுத்த உள்ளது பீகார் மாநில கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது “ மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வாராந்திர “நோ-பேக் டே” விதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.. இதன் மூலம் வாரத்திற்கு ஒரு முறையாவது, மாணவர்கள் மதிய உணவு பையுன் மட்டுமே பள்ளிகளுக்கு வருவார்கள். புத்தகங்களை எடுத்துச் […]
ஒவ்வொரு மாதமும், ஏடிஎம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து குறிப்பிடத்தக்க வங்கிகள் அனுமதிக்கின்றன. அந்த வகையில் நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள், தொடர்புடைய வரிகளுடன் ஒரு கட்டணத்தை கூடுதலாக விதிக்கின்றன. நீங்கள் வைத்திருக்கும் கணக்கு வகை மற்றும் நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டைப் பொறுத்து, ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மாறுபடலாம். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு […]
தமிழகத்தில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பள்ளிகள் மூடப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.. தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவுகிறது… இந்த காய்ச்சல் சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளு காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.37,056-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,858 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,735 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]