மாராட்டிய மாநிலம் நாசிக்கின் பிம்பால்கான் டோல் கேட்டில் ஒரு பெண் ஊழியர் சுங்க கட்டணம் வசூலிதத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவரின் மனைவி காரில் வந்துள்ளார். அவர் டோல் கேட் கட்டணம் செலுத்த முடியாது என கூறி இருக்கிறார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பறகு அது மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சன்டை […]

ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வீடுகள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வீடுகள் […]

ஜப்பானில் பெய்து வரும் கடும் புயலால்அங்கு வரலாறு காணாத அளவிற்கு மழை ஏற்பட்டுள்ளதோடு புயலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த மழைக்கு ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ககோஷிமா என்ற நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகளில் சரிந்து மூடப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழையைத் தொடர்ந்து சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் கோடிக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறும்படி அந்நாட்டு […]

ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியில் குடியிருப்பவர் முனியாண்டி. இவர் டிபன் கடை வைத்துள்ளார். இவரது மகன் முத்து (16) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய மாமா சந்தோஷ் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் செல்போன் ஒன்றை வாங்கி இருக்கிறார். 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய செல்போனை முத்து பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முத்து செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தனது […]

கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு நடந்த படகு போட்டியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உற்சாகமாக கலந்து கொண்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ. தூரம் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலச்சன் விளையில் கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை நிறைவு செய்தார். அவர் கன்னியாகுமரியில் 4 நாட்களில் 56 கி.மீ. தூரம் கடந்தள்ளார். தமிழகத்தில் […]

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் வசித்து வருபவர் நடராஜ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை‌ கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை பற்றி சிறுமிகள் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு  முன்பு அரசு பள்ளி ஒன்றில் பாலியல் பாதுகாப்பு குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பத்துக்கும் அதிகமான சிறுமிகள் […]

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். முதலில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் சிறப்பு காட்சிகளில் வருவது போல இயக்கப்பட்டது பின்னர் முழு நீள திரைப்படமாக மாற்றினார். இதனால் படப்பிடிப்புகள் நிறைவடைவதில் தாமதமானது என இயக்குனர் வெற்றி மாறன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த திரைப்படம் 2 பாகங்களாக வெளியிடப்படுகின்றது. உதயநிதி ஸ்டாலினின் […]

சென்னை மாநகர எல்லை, அரக்கோணம், அச்சிறுப்பாக்கம் வரை விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நடத்திய கூட்டத்தில் மாநகர எல்லையை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை முழுமை திட்டம் மூன்றின் படி அரக்கோணம், அச்சிறுப்பாக்கம் வரை சென்னை மாநகரம் விரிவாக்கம் செய்ய பட உள்ளது. மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூன்றாம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு பற்றியும் […]

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு நடிகையால் தான் படத்தில் நடிப்பதையே நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை டி.வி. தொகுப்பாளராக நாம் பார்த்திருக்கின்றோம். சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிஷ்ணன் . இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். சில வருடங்களாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கு என்ன காரணம் என்று அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கின்றார். நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜயின் […]

ஹிஜாப் சரியாக அணியாததால் ஈரானில் தாக்கப்பட்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார் . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து  மற்ற பெண்களும் ஹிஜாப்பை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு ஹிஜாப் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது . நேற்று ஈரானைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண் ஒருவர் டெஹ்ரானுக்கு தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அவர் சரியாக […]