மாவட்ட வாரியாக எஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் கீழ் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை உடனே கலைக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உலகளாவிய உரிமையாளர் கிரிக்கெட்டிற்கான ஒரு பெரிய முன்னேற்றமாக, நீண்ட காலமாக செயலிழந்து கிடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் புதிய அவதாரத்தில் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தப் போட்டி 2026 ஆம் ஆண்டில் புதிய பெயரில் அதாவது உலக கிளப் சாம்பியன்ஷிப்(world club championship) என்ற பெயரில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொடர், அசல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் மையக் கட்டமைப்பைப் பின்பற்றி, […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் (tnpsc.gov.in) சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பிரிவில் 3935 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக, கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் […]
மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும். இதர பேருந்துகளைப் போல சிங்காரச் சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் […]
கண்ணைக் கவரும் இளஞ்சிவப்பு நிறத்தில், அருமையான ருசியுடனும் இருக்கும் ஆப்பிள்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உலகம் முழுவதும் ஆப்பிள்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். அதாவது சமீபத்தில் 9000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட சாப்பிட்டவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக முடிவு வந்துள்ளது. நீரிழிவு நோய், புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல […]
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289(1) ன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். நகர்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்க இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி புதன்கிழமை தொடங்கியது. முன்னதாக லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில், பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய […]
வழக்கமாக பெருமாள் கோவில்களில் மட்டுமே பக்தர்களுக்கு சடாரி சேவை வழங்கப்படும். ஆனால் நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் எனப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் வேறு எந்த சிவன் கோவிலிலும் இல்லாத தனிச் சிறப்பாக ஜடாரி சேவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோவிலின் தனி சிறப்புகள்: * ஒரு நாளில் ஐந்து முறை, அதாவது 2.5 மணி நேரத்திற்கு ஒருமுறை, இங்கு இருக்கும் சுயம்பு சிவலிங்கம் தனது நிறத்தை மாற்றுகிறது. * ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள், […]
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை (ஜூலை 2, 2025) கூறுகையில், தற்போது மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும். முன்னதாக ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை இது முன்மொழியப்பட்டது. புதிய தேதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார் . ஆகஸ்ட் 15 ஆம் […]
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் இருந்து 300க்கும் மேற்பட்ட சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை திரும்ப அழைத்துள்ளது . இதுபோன்ற சூழ்நிலையில் , நாட்டில் ஐபோன் -17 உற்பத்தி இப்போது சவால்களை எதிர்கொள்ளக்கூடும். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி , வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் மோதல் […]

