அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளி குடும்பத்தச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் மெர்சி்ட கவுண்டி என்ற பகுதியில் வசித்து வந்தவர்கள் கடத்தப்பட்டனர். 8 மாத குழந்தை உள்பட ஜஸ்லீன் கவுர் , அவரது தந்தை ஜஸ்தீப் சிங் (36) அவரது மாமா அமதீப் சிங் (39 ) ஆகியோர் கடத்தப்பட்டார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்கள் பற்றிய விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளன். ஆயுதம் ஏந்திய […]

புனேவில் சாகர் டிஃபென்ஸ் பொறியியல் தனியார் நிறுவனம் ’’வருணா ’’ என்ற மனிதரை ஏற்றிச் செல்லும் நாட்டின் முதல் ஆளில்லா ட்ரோன் விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ட்ரோன் விமானத்தின் சோதனை நிக்ச்சி நடைபெற்றது. இதில் ஆளில்லாத ட்ரோன் மனிதனை தானாக ஏற்றிக்கொண்டு பறக்கும் காட்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. சாக்கன் தளமான சாகர் தற்காப்பு பொறியியல் தனியார் நிறுவனம் இந்த வருணாவை விரைவில் இந்திய நேவி படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. […]

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தங்கள் பிரிவை அறிவித்து 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது விவாகரத்தை ரத்து செய்வது பற்றி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தலங்களில் வெளியிட்ட பதிவில் நாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரிய முடிவு எடுத்துள்ளோம் கடந்த 18 ஆண்டுகள் நண்பர்களாக , தம்பதிகளாக , பெற்றோர்களாக , நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் […]

தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூ.4,835 ஆகவும் வெள்ளிவிலை 30 காசுகள் அதிகரித்து 67 ரூபாயாகவும் விற்பனையாகின்றது. தங்கம் விலை கிராம் 60 ரூபாய் இன்று அதிகரித்துள்ளது. கிராம் விலை ரூ.4835 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. சவரன் விலை ரூ.480 அதிகரித்து ரூ.38680 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 2 நாட்களில் ரூ.1040 அதிகரித்துள்ளது. வெள்ளி விலை 30 காசுகள் இன்று ஏற்றத்துடன் கிராம் ரூ.67 க்கு […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,468 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 17 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

உத்தரகாண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் திருமணத்திற்கு சென்று வந்த 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள லால்தாங்கைச் சேர்ந்த 40 பேர் உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் லால்தாங்கிற்கு செல்ல அதே பேருந்தில் திரும்பினர். சிம்டி என்ற கிராமத்திற்கு அருகே சாலையில் வந்து கொண்டிருந்தபோது பள்ளத்தாக்கில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் பேரிடர் […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Deputy Engineer/ E-II Grade பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு பிரிவிற்கு […]

மருத்துவமனை விடுதியில் 3 டாக்டர்கள் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசமாநிலம் லக்னோவில் தனியார் கல்வி நிறுவத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் பஸ்டி சதார் கோட்வாலி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருடன் சமூக வலைத்தலம் மூலம் நட்பானார். இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்ததால் அவரை பார்க்க நேரில் சென்றுள்ளார். அங்கிருந்த விடுதி அறைக்குள் யாருக்கும் தெரியாமல் அழைத்துச் […]

இயக்குனர் வெற்றிமாறன் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், வி.சி.க கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், ‘திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது என்று சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது’ என, பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.தமிழகம் ஹிந்துக்களின் ஆன்மிக பூமியாக இருந்து வருகிறது. அந்நிய […]

ரயில்வே அமைச்சகம் “TRAINS AT A GLANCE” (ரயில்கள் ஒரு பார்வை) என்ற புதிய காலநேர அட்டவணையை அக்டோபர் 1, 2022 அன்று வெளியிட்டது. இது இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in. –ல் இடம் பெற்றுள்ளது.புதிய காலநேர அட்டவணையின்படி சுமார் 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 சேவைகள் (65 […]