தமிழக அரசியலில் தேமுதிக, தற்போது “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற தீவிர பிரச்சாரத்தின் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். திமுக அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 50 சதவீத பணிகள் திருப்திகரமாக இருந்தாலும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களின் […]

149 மில்லியன் (14.9 கோடி) தனித்துவமான லாகின் விவரங்களும் (logins) பாஸ்வேர்டுகளும் வெளியே கசிந்துள்ளதாக ஒரு மாபெரும் இணையப் பாதுகாப்புச் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. இது எந்த ஹேக்கரின் திட்டமிட்ட தாக்குதல் அல்ல. மாறாக, சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஜெரிமையா ஃபௌலர் (Jeremiah Fowler) 149,404,754 தனித்துவமான லாகின் மற்றும் பாஸ்வேர்டுகள் அடங்கிய, சுமார் 96 GB அளவுள்ள மூல தரவு எந்தவிதமான பாஸ்வேர்டு பாதுகாப்பும் அல்லது குறியாக்கமும் (encryption) இல்லாமல் […]

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம்.பி தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தர்மர் முறைப்படி அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் ஆதரவால் எம்.பி பதவி பெற்ற தர்மர் அவருடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.. ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவுக்கு சென்ற நிலையில் தர்மர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர் தர்மர். […]

கலபுரகிக்கு அருகிலுள்ள ஆசாத்நகர் கிராமத்தில் புதிதாகத் திருமணமான அனுசுயா அவினாஷ் ஆகாடே என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கிராம வாழ்க்கையுடன் பழகிக்கொள்ள அவர் சிரமப்பட்டதாகவும், நகர வாழ்க்கையை விரும்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் பெங்களூரில் பணிபுரிந்த ஒரு பி.எஸ்சி பட்டதாரி ஆவார். கலபுரகி நகரின் புறநகரில் உள்ள ஆசாத்நகர் கிராமத்தில் 26 வயதுடைய புதிதாகத் திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் […]

பெரம்பலூரில் போலீசார் முன்னிலையில் ரவுடி வெள்ளைக்காளை என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு […]

பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றம் சுட்டிகாட்டியது.. மேலும் பேறுகால விடுப்புக்கோரி வழக்குகள் வராதவகையில் அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை […]

இந்த மாதம் 25 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை சந்திரன் நட்பு, உச்சம் மற்றும் சொந்த வீடுகளில் சஞ்சரிக்கிறார். இதில் மேஷம் மற்றும் மிதுனம் நட்பு வீடுகளாகும், ரிஷபம் உச்ச வீடாகும். அதன் பிறகு, குருவுடனான சேர்க்கையால் கஜகேசரி யோகம் உண்டாகும். அதன் பிறகு, அது தனது சொந்த ராசியான கடகத்தில் நுழையும். இந்த நாட்களில் சந்திரன் பலமாக இருப்பதால், சில ராசிக்காரர்களின் ஆசைகள் […]

பெரம்பலூர், திருமாந்துறை டோல்கேட் அருகே ரவுடி வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு […]

இன்றைய வாழ்க்கையில், இணையம், தேடுபொறிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை நமது அன்றாடத் தேவைகளாகிவிட்டன. ஆனால், ஒவ்வொரு ஆன்லைன் தேடலும் ஒரு டிஜிட்டல் பதிவை உருவாக்குகிறது என்பதை மிகச் சிலரே புரிந்துகொள்கிறார்கள். கூகுளில் குறிப்பாக சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோதமான ஒன்றை தேடும்போது, ​​முகமைகள் இந்தத் தகவலைக் கண்காணிக்க முடியும். இந்தியாவில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் யுஏபிஏ போன்ற சட்டங்கள் ஆன்லைன் செயல்பாடுகளைக் கூர்ந்து கண்காணிக்கின்றன. […]