சமீப காலங்களில், மக்கள் தபால் அலுவலகத் திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்கு ஆபத்து இல்லாத முதலீடு, நல்ல திட்டங்கள் மற்றும் அரசாங்க உத்தரவாதம் ஆகியவையே காரணம். அஞ்சல் அலுவலகம் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சாமானிய மக்களுக்கும் சிறந்த சேமிப்புத் திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக, எந்தவித இடரும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு, தொடர் வைப்புத் திட்டங்கள் ஒரு சிறந்த தளமாக மாறியுள்ளன. இந்தத் திட்டம் ஒரு ஒழுக்கமான சேமிப்புப் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
போதுமான உறக்கத்துடன், வைட்டமின் டி-யும் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.. சிறு வயதிலேயே தூக்கமின்மை மற்றும் வைட்டமின் டி குறைபாடு போன்ற பிரச்சனைகள் குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.. இந்த இரண்டு காரணிகளையும் பெற்றோர்கள் அலட்சியம் செய்யக்கூடாது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 முதல் 16 மணி நேரம் தூக்கம் […]
இந்திய ரயில்வே நமது நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும், இது நமக்குப் பெருமைக்குரிய ஒன்றாகும். தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் தங்கள் இலக்குகளை அடைகின்றனர். ரயில் பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது மட்டுமல்ல, அதற்குப் பின்னால் ஒரு முறையான அமைப்பு உள்ளது. ரயில்களின் இயக்கம், பாதுகாப்பு மற்றும் சிக்னல்கள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அமைப்பில் இரயில் ஹாரனும் ஒரு முக்கியப் பங்கு […]
மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள சலமன்கா நகரில் ஒரு கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.. 12 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு கால்பந்து போட்டி முடிந்த உடனேயே இந்தத் தாக்குதல் நடந்தது. அப்போது, மர்ம நபர் ஒருவர் அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்தவர்களில் ஒருவர் […]
பல நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்கள் குழு ஒன்று, மெட்டா (Meta Platforms Inc.) நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. “என்ட்-டூ-என்ட் குறியாக்கம்” (end-to-end encryption) மூலம் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படுவதாக பொய்யாக விளம்பரப்படுத்தி, அதே நேரத்தில் தனிப்பட்ட உரையாடல்களை சேமித்து, பகுப்பாய்வு செய்து, அவற்றை அணுகுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது பயனர்களின் தனியுரிமையை மிகக் கடுமையாக மீறுவது என்றும் வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, அமெரிக்காவின் […]
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் கண்ணிவெடித் தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்தர் சரகத்தின் கீழ் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் ஒரு பெரிய என்கவுண்ட்டர் நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கண்ணிவெடித் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜனவரி 17 […]
கர்நாடகாவின் துமகுரு மாவட்டம் நெலாஹால் அருகே தேசிய நெடுஞ்சாலை 48 இல் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. பெங்களூரை சேர்ந்த 6 பேரை ஏற்றிச் சென்ற மாருதி எர்டிகா, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கோகர்ணா, முருதேஷ்வர் மற்றும் உடுப்பிக்கு ஒரு பயணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த பயங்கர விபத்து நடந்தது, இது பரபரப்பான நெடுஞ்சாலைகளில் சோர்வு மற்றும் […]
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியனை தொடர்ந்து சமீபத்தில் முன்னாள் […]
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி.. 2022-ம் ஆண்டு முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.. அவர் முழுமையாக வாசித்த ஒரே உரையும் இது தான். பின்னர் தமிழக அரசு – ஆளுநர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அவர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை.. மேலும் தமிழக அரசை பற்றி பொது இடங்களிலும் ஆளுநர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. அதுமட்டுமின்றி 2023. […]
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார். பின்னர் 77-வது குடியரசு தின […]

