தவெக சார்பில் இன்று மாமல்லபுரத்தில் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மகளிர் தின விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் யானை தொடர்பான குட்டிக்கதை உடன் தனது உரையை தொடங்கினார்.. பெண்களுக்கான வாக்குறுதிகளை விஜய் அளித்தார்.. மகளிருக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், திருமணத்திற்கு 1 சவரவன் தங்கம், அனைத்து […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தவெக சார்பில் இன்று மகளிர் தின விழா நடைபெற்றது.. இதில் தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.. அப்போது பெண்கள், குழந்தைகள், முதியோர் நலன் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதே தவெகவின் அடிப்படை நிலைப்பாடுகளில் ஒன்று.. அதற்கென தனி இலாகா உருவாக்கப்படும். அந்த இலாகா எனது நேரடி கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்கும்.. இதுவே நமது தேர்தல் வாக்குறுதி. 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் இனி ரூ.2500 […]
தவெக சார்பில் இன்று மாமல்லபுரத்தில் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மகளிர் தின விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் யானை தொடர்பான குட்டிக்கதை உடன் தனது உரையை தொடங்கினார்.. அப்போது “ ஒரு ஊரில் ஒரு கோயில் யானை இருந்ததாம்.. அதை யாராலும் ஏமாற்ற முடியாதாம்.. ஆனால் அந்த ஊரில் இருந்த ஒருவர் […]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் ஈரான் இனி மத்திய கிழக்கில் மற்ற நாடுகளை மிரட்டும் “அதிகாரம் கொண்ட நாடாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இந்த போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் சென்றுள்ள நிலையில், சனிக்கிழமையும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் […]
இந்த ஆண்டு மார்ச் 11 அன்று, குரு தனது வக்ர நிலையை முடித்து மீன ராசியில் நேரடிப் பயணத்தில் நுழைவார். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும். குறிப்பாக குருவின் வக்ர நிலை முடிவடையும் போது, சில ராசிகள் நிதி ரீதியாக பெரிய மாற்றங்களைக் காணக்கூடும். அந்த ராசிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். ஜோதிடத்தின் படி, குருவின் சஞ்சாரம் மிகவும் முக்கியமானது. இது சிலருக்கு நேர்மறையான […]
நாம் அனைவரும் பணம் எடுக்க ஏடிஎம்-க்குச் செல்வோம்… ஆனால் சில நேரங்களில் பணம் எடுக்கும்போது, உங்கள் கார்டு திடீரென இயந்திரத்தில் சிக்கிக் கொள்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பலர் பீதி அடைகிறார்கள். அந்த நேரத்தில், அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நாங்கள் பதற்றமடைகிறோம். சிலர் தங்கள் கார்டு ஏடிஎம்-இல் சிக்கிக்கொண்டதாக பயப்படுகிறார்கள். ஏனெனில் அது தவறாகப் பயன்படுத்தப்படும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு சிக்கிக் கொள்வது தொழில்நுட்பக் […]
கோவையில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபப்ட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படார். ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய சிவகங்கை மாவட்டத்தை சேர்த்த […]
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 26 கட்சிகள் இணைந்துள்ளன.. மறுபுறம் அதிமுக […]
எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் நுகர்வோருக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளன. மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வருவதால், விநியோகம் தடைபடும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். இந்த கவலையுடன், மக்கள் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய போட்டியிடுகின்றனர், மேலும் எரிவாயு நிறுவனங்கள் விழிப்புடன் உள்ளன. சட்டவிரோத பதுக்கலைத் தடுக்கவும், விநியோக முறையை சீராக்கவும், ஒரு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, ஒரு சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு, இரண்டாவது சிலிண்டருக்கு குறைந்தது 21 […]
கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 3-ம் தேதி நள்ளிரவில் அந்த 3 பேரை […]

