நமது ஆரோக்கியம் பெரும்பாலும் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. நல்ல உணவை உண்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, ஆனால் துரித உணவு மற்றும் குப்பை உணவுகளை உண்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். உணவுமுறை புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உணவுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து ஒரு ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் கடுமையாகி வருகிறது. இந்த மோதல், உலகளாவிய போர்களில் இருந்து பாதுகாப்பானவை என கருதப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்ட நகரங்களான அபுதாபி மற்றும் துபாய் வரை பரவியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்குள் பல முக்கிய ராணுவ மற்றும் மூலோபாய இடங்களை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. […]
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூடுபிடித்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது. முதலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பியது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது […]
பலர் கடவுள்களின் புகைப்படங்களை தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள், தங்கள் இஷ்ட தெய்வம் தங்களிடம் இருக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி இந்த பக்தி செயல் உங்களுக்கு நிதி சிக்கல்களைத் தரும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பர்ஸ், லட்சுமி தேவியின் இருப்பிடம் என்றும், அங்கு கடவுள்களின் படங்களை வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை விட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடவுள்களின் புகைப்படங்கள் ஏன் பணப்பையில் இருக்கக்கூடாது? […]
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், இலங்கை கடற்கரைக்கு அருகே, ஒரு ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் (submarine) தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பிறகு 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.. இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுகுறித்து […]
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் காருடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் நேற்று (03.03.2026) காலை சுமார் 08.30 மணியளவில் புதுவை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் TN10 BE 8935 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை […]
தனது வீட்டில் குடும்பத் தகராறு காரணமாக 35 வயது பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அத்ரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.. உயிரிழந்த பெண் 35 வயது சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டெல் (Dell) என்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு புனித் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் […]
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் – ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. ரங்கராஜ் தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், தன்னுடன் 2 ஆண்டுகள் உறவில் இருந்ததாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை மாதம்பட்டி தவிர்ப்பதாகவும், ஜாய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜு எதிராக காவல்நிலையத்தில் புகார் […]
நம் நாட்டில் மிகவும் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்று சோளக் கதிர்கள். நெருப்பில் வறுத்த சோளக் கதிர்கள் அல்லது வேகவைத்த சோளக் கதிர்கள் பெரும்பாலும் சாலையோரங்களில் காணப்படுகின்றன. பலர் அவற்றின் சுவைக்காக வறுத்த சோளக் கதிர்களை விரும்புகிறார்கள். ஏனெனில், வேகவைக்கும்போது, தானியங்களில் தண்ணீர் சென்று அவற்றின் இனிப்பு குறைந்து அவை மென்மையாக மாறும். நெருப்பில் வறுத்தெடுக்கும்போது, தானியங்களில் உள்ள நீர் குறைந்து, அவை மென்மையாகி, வெப்பத்தால் மென்மையாகி, அவற்றுக்கு ஒரு தனித்துவமான […]
OpenAI நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டதற்குப் பிறகு, ChatGPT-ஐ புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறும் ஒரு இணையதளம், இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ChatGPT சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது. OpenAI-க்கு ChatGPT மூலம் 90 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம், Department of Defense தங்கள் ரகசிய நெட்வொர்க்கில் OpenAI-யின் AI […]

