விழுப்புரம் மாவட்ட அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரான முன்னாள் எம்.பி செஞ்சி வெ.ஏழுமலை அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற செஞ்சி ஏழுமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்க்கொத்து வழங்கி மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார். […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூடுபிடித்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது. முதலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பியது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது […]
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு […]
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மணி பிளாண்ட் வைத்திருப்பது மிகவும் நல்லது. யாருடைய வீட்டில் பணச்செடி இருக்கிறதோ அவர்கள் நிதி ரீதியாகவும், ஆரோக்கியமாகவும், தொழில் ரீதியாகவும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒருவரின் வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால், அந்த செடியின் அருகில் இந்த பொருளை வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவது மட்டுமல்லாமல் செல்வத்தையும் அதிகரிக்கும். எனவே இதைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். வீட்டில் மணிபிளாண்ட் வைத்திருப்பது அனைத்து வகையான […]
திரையுலகில் பல உயர்மட்ட வழக்குகளை கையாண்ட ஒரு தனியார் துப்பறிவாளர் தன்யா புரி. இவர் தற்போது, ஒரு முன்னணி பாலிவுட் நடிகரைச் சேர்ந்த திருமணத்தை மீறிய விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த நடிகரின் மனைவியின் மேலாளர், தனது கணவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க தன்னை அணுகியதாகவும், விசாரணையின் போது அந்த நடிகர் பல இளம் நடிகைகளுடன் உறவுகளில் இருந்தது தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார். துப்பறிவாளர் தன்யா புரி, […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது.. அதன்படி இன்று […]
அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இதுவே மிகக் கடுமையான மோதலாக கருதப்படுகிறது. அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் அரசாங்க மற்றும் ராணுவ இலக்குகளை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், […]
இந்த மாதம் (மார்ச் 2026) குறைந்தது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் சாதகமாக இருக்கும் சில ராசிக்காரர்கள் உள்ளனர். மார்ச் மாதம் முழுவதும் அவர்களுக்கு செல்வ யோகங்கள் மற்றும் பிற அதிர்ஷ்ட யோகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.. ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு நடக்கும் அனைத்தும் தங்கமாக மாறும். இந்த ராசிகளில் பிறந்த ஒரு சாதாரண நபர் கூட செல்வந்தராகும் வாய்ப்பு உள்ளது. நேர்மறையான அணுகுமுறை […]
பல்வேறு கால அளவுகளைக் கொண்ட நிலையான வைப்புத்தொகை (FD) திட்டங்களுக்கு பாங்க் ஆஃப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு 3.50% முதல் 7.05% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த பொதுத்துறை வங்கியில் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு நிலையான வைப்புத்தொகைகளைத் திறக்கலாம். பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சரியான தேர்வாகும். 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகை […]
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இஸ்ரேல் பல ஆண்டுகளாக ஈரானின் போக்குவரத்து கேமரா வலையமைப்பை ஹேக் செய்து, உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மொபைல் போன் […]

