fbpx

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதான பெண் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே ஒரு கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வழக்கில் முகமது ஷாபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை …

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்தில் ஆசிரியர்களுக்கான வயது உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக தீபாவளிக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனத்தில் பொதுப்பிரிவினரின் வயது உச்ச வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் உயர்த்தி …

தீபாவளி போனஸாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, அகவிலைப்படியானது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில …

முதலமைச்சரும் நானும் சந்தித்ததாகக் கூறுவதை நிரூபிக்கத் தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலக தயாரா? என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை முடிந்த பிறகு முதலமைச்சர் முக.ஸ்டாலினுடன் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரை மணி நேரம் பேசினார் என எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு …

சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி இனி, தேவையில்லாமல் தடை செய்யப்பட்ட இடங்களில், ஒலி எழுப்பும் ஹாரண்களை பயன்படுத்தினால் 1,000 ரூபாய் அபராதம், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை ஓட்டினால் 2,000 ரூபாய் அபராதம், வாகனங்களை ஓட்டுவதற்கு மனரீதியான …

கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்து காணப்டுடுகிறது. நேற்று ஒரு கிராம் Rs.4,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும், குறைந்து Rs.4,685 க்கு குறைந்துள்ளது.

ஒரு சவரன் நேற்று Rs37,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று Rs37,480 அளவிற்கு குறைந்து விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒருகிராமுக்கு Rs 15-ம், …

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அற்புதமான உணவு பொருளான வெந்தயம் பற்றி அறிந்து கொள்ளவோம். உடல் வெப்பம், இதய நோய், நீரழிவு, மலச்சிக்கல் சிறுநீரக கல் போன்ற அனைத்திற்கும் மருத்தாக அமைந்துள்ளது.

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடல் வெப்பம் குறைந்து விடும்.

இதில் …

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பிரதான சாலை ஒன்றில் நேற்று இரவு 7:30 மணி அளவில் நடுரோட்டில் ஒரு 50 வயது பெண் படுத்துக்கொண்டு கத்தி கூச்சலிட்டார். இதை கண்ட வாகன ஓட்டிகள் ஏதாவது விபத்து ஏற்பட்டு அவர் அடிபட்டு கிடக்கிறாரோ என்று நினைத்து அருகில் சென்று பார்த்தபோது அந்தப் பெண் நல்ல மது போதையில் …

குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற திட்டத்தை துவங்கி வைத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

அந்த திட்டத்தை துவங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, “குஜராத் மாநிலத்தின் கல்வி திட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்புகள், ஸ்மார்ட் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த …

ஸ்ரீ ஹரி என்பவர் ஆந்திர மாநிலம் திருப்பதி பழைய வீராபுரத்தில் வசித்து வருகிறார். இவர் லீலாவதி என்ற பெண்ணை விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மாமியார் வீட்டில் இருந்து வந்த லீலாவதியை அவரது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அந்த தருணத்தில், சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் கிராம மக்கள் லீலாவதியின் …