fbpx

புதிய கொரோனா மாறுபாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வருவதாகவும், அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் முக்கியமானவை என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது உருமாறிக் கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. இந்நிலையில், ஒமைக்ரான் …

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே ஆஞ்சநேயர் என்பவருக்கு 27 வயதில் சந்திரலேகா என்ற மகள் இருந்துள்ளார். இவருடைய குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது.

மகள் சந்திரலேகா மற்றும் மூன்று மாத பேரக் குழந்தையுடன் ஆஞ்சநேயர் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் …

புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் இருக்கும் சூரியகாந்தி நகரில் ஒரு வீட்டில் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் நடைபெற்று வருவதாக புதுச்சேரி மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் முத்தியால்பேட்டையில் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முதலில் மறைமுகமாக இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து …

அமெரிக்காவின் பிரபல ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவில் பங்குச் சந்தையின் தலைமையிடமாக உள்ளது வால் ஸ்ட்ரீட். உலகின் பெரும் முதலீட்டாளர்கள் அனைவரும் இங்கு தான் முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அமெரிக்க பங்கு சந்தை தொடர்பான தகவல்களை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற செய்தித்தாள் …

கடந்த அக்டோபர் 14ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் மிராண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரியில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பலரும் ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மற்ற கல்லூரி மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். அதிகப்படியான கூட்டம் கூடியதால் உடனே நுழைவு வாயிலை நிர்வாகத்தினர் …

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் 26 வயது மாருதி என்ற நபர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு தலகட்டபுரா பகுதியில் வசிக்கும் அசோக் என்பவருடைய மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது ஒரு கட்டத்தில் அசோக்கிற்கு தெரிய வர கள்ள காதலன் மாருதி மற்றும் …

சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், தனது ஊழியர்களுக்கு ரூ.1.2 கோடி செலவில் கார், பைக்குகளை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.

அக்டோபர் 24ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மக்கள் புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள் வாங்குவதற்கு கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர். மறுப்புறம் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களுக்கு …

நரபலி கொடுத்த உடல் பாகங்களை விற்பனை செய்தால் நல்ல பணம் கிடைக்கும் என நினைத்து 2 நாட்களாக ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முகமது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது …

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சக்கரைக்கான பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி தொடங்கப்பட்டது. தட்டாஞ்சாவடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அங்காடியை முதலமைச்சர் ரங்கசாமி …

மடாதிபதி ஒருவர், பள்ளி சிறுமிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இவர் மடத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மைசூரு …