நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சிவபெருமான் கோயில்கள் உள்ளன. இவற்றில் சில கோயில்கள் பக்தர்கள் அங்கு செல்வதற்கு நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் அமைந்துள்ளன. வேறு சில கோயில்கள் அவற்றின் அசாதாரண சடங்குகளுக்கு மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒரு சிவன் கோயில் வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.. அது எந்த கோயில் தெரியுமா? ஜெய்ப்பூரில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றான ஏகலிங்கேஸ்வர் கோயில் மகா […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சிவ பெருமானுக்குரிய விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் மகா சிவராத்திரி விரதம்.. ஒவ்வொரு மாதமும் சிவ ராத்திரி விரதம் வந்தாலும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி விரதமாக கருதப்படுகிறது.. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி, அதாவது இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்றூ மாலை தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி அதிகாலை வரை, தமிழகத்தில் உள்ள […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்தார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைந்துள்ளார்.. முன்னதாக அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக […]
திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ பாஜகவின் கிளை செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.. பாஜகவின் கிளை கழகம் தான் அதிமுக.. தவழ்ந்து தவழ்ந்து பதவியை பெற்ற, இபிஎஸ் பின்னர் சசிகலாவின் காலை வாரிவிட்டார்.. பொல்லாத பழனிசாமி ஆட்சிக்கு சாட்சியாக பொள்ளாசி சம்பவம் உள்ளது.. அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர்கள் மீது […]
திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வந்த முதல்வர் ஸ்டாலினை கண்டு தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.. கருப்பு, சிவப்பு, துனை சுழற்றியபடியே திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் வடக்கு மண்டலத்தை செர்ந்த சுமார் 1.5 லட்சம் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ உங்களை போன்ற நிர்வாகிகளிடம் பொறுப்பை […]
வேத ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது, தோராயமாக ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் தங்கள் ராசிகளை மாற்றுகிறார்கள். இந்த ஆண்டு நிகழும் இந்த ராகு-கேதுவின் அம்சம் பன்னிரண்டு ராசிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக 4 ராசிகளின் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும் அரச நாட்களையும் கொண்டு வரும். மேஷம் 2026 இல் ராகு-கேது பெயர்ச்சி மேஷத்திற்கு நல்லதாக இருக்கும். பதினொன்றாவது வீட்டில் ராகுவின் செல்வாக்கு காரணமாக, […]
கொடுங்கையூர் பொதுக்கூட்டத்தில் ஆளுநர், நடிகை குஷ்பு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை ஆபாசமாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டது.. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. இது தொடர்பான வழக்கு சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி இந்த […]
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், காலி மனை ஒன்றில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான அஷ்ரஃபி என்கிற சியா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான போபாலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சமீர் என்பவரை தீவிரமாகக் காதலித்த […]
மும்பையின் கோவண்டி பகுதியை சேர்ந்தவர் 28 வயதான நதீம் அலிஸ். இவர், 23 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த அதே வேளையில், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஷிஃபாவையும் காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலன் வேறொரு சிறுமியுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த இளம்பெண், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். ஏற்கனவே சிறுமி ஷிஃபாவை நேரில் சந்தித்து “நதீமை விட்டு விலகு, இல்லையேல் கொன்றுவிடுவேன்” என இளம்பெண் பகிரங்கமாக […]
கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியை தனது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக அறிவித்தார்.. பிரதமர் மோடி, அசாம் மாநிலத்தை ‘அஷ்டலட்சுமி’யுடன் ஒப்பிட்டார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட ஆயிரக்கணக்கான உற்சாகமான பாரதிய ஜனதா கட்சி (BJP) தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை உரையாற்றிய பிரதமர் மோடி, பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) […]

