சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் எப்போதும் போல திமுகவை கடுமையாக சாடினார்.. மேலும் அதிமுகவையும் சேர்த்து விமர்சித்தார்.. செல்ஃபே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு எல்லாம் வேலைக்கே ஆகாது.. இதை ஆணித்தனமாக அடித்து சொல்கிறேன்.. தேர்தலுக்கு பணத்தை கொட்டுவார்கள்.. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.. அதை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசிலை ஊதி அனுப்புங்க.. அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்தும் வருகின்றனர்.. கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய் அவ்வப்போது பாஜகவை விமர்சித்து வருகிறார்.. ஆனால் திமுகவை அட்டாக் செய்யும் அளவுக்கு விஜய் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதில்லை.. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் […]
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை திட்டமிட்டு மிரட்டி, 4 வெவ்வேறு வாகனங்களில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், முக்கியக் குற்றவாளிகள் இருவரைப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அவ்சாஃப் அலி கான் மற்றும் அவனது கூட்டாளியான ஜிம் உரிமையாளர் மஜ் கான் ஆகியோரே இந்த கொடூரத்தை செய்தவர்கள். முதலில் அந்த மாணவியை […]
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீர ராஜ வீரா பாடல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுத்தீன் தாகர் இந்த வழக்கை தொட்ர்ந்திருந்தார்.. தனது தந்தை, நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதி பாடல் இருந்து, வீர ராஜ வீரா பாடலை நகலெடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.. இசையமைப்பாளர் ஏ.ஆர். […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், எதிர்பாராத திருப்பமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலையிலேயே 1 கோடியே 31 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத்தொகையுடன், கோடைகால சிறப்பு போனஸாக ரூ.2,000 சேர்த்து இந்த மொத்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது முன்கூட்டியே வழங்கப்பட்டதன் பின்னணி : தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் பட்சத்தில், மார்ச் மற்றும் […]
உடல் உள்ளுறுப்புகளைத் தூய்மைப்படுத்துவது (Detox) பற்றிப் பலரும் அறிந்திருப்போம். ஆனால், பெண்களுக்கு மிக முக்கியமான கருப்பையை இயற்கையான முறையில் சுத்தம் செய்வது குறித்துப் பலரும் விழிப்புணர்வு கொள்வதில்லை. ஹார்மோன் மாற்றங்கள், சீரற்ற மாதவிடாய் மற்றும் கருமுட்டை எச்சங்கள் எனப் பல்வேறு காரணங்களால் கர்ப்பப்பையில் தேங்கும் நச்சுகள், பிற்காலத்தில் பல ஆரோக்கியச் சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன. இதனைத் தவிர்க்க, நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய மற்றும் பாரம்பரிய பானம் ஒன்றை தற்போதைய மருத்துவ […]
நவீன டிஜிட்டல் உலகில் இணையம் என்பது சுவாசிக்கும் காற்று போல அத்தியாவசியமாகிவிட்டது. ஸ்மார்ட்போன்களில் டேட்டா ரீசார்ஜ் செய்வது முதல் வீடுகளில் அதிவேக வைஃபை வசதி வரை 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பதே பலரது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் தூங்க செல்லும் போது கூட வைஃபை ரௌட்டரையோ அல்லது மொபைல் டேட்டாவையோ ஆஃப் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது நம்மில் பலரது பழக்கம். இவ்வாறு மின் காந்த அலைகளின் […]
தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இந்த சந்திப்பு நடந்த 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் இன்று திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.. சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. மேலும் ஆம்புலன்ஸ்கள், மருத்துவர் […]
தொழில்நுட்ப உலகில் தற்போது ‘ஏஐ’ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் மாற்றங்கள், கற்பனை செய்து பார்க்க முடியாத வேகத்தில் வளர்ந்து வருகின்றன. மனிதர்களால் பல மணி நேரம் செலவழித்து செய்யப்படும் சிக்கலான வேலைகளை, சில நிமிடங்களிலேயே துல்லியமாக செய்து முடிக்கும் ஏஐ-ன் ஆற்றல், பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இது ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘ஒயிட் […]
மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார்.. இது மனிதர்களுக்கு பரவும் ஆபத்து குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. 25 வயதான அவர் ஜனவரி இரண்டாவது வாரத்திலிருந்து பராசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சையில் இருந்தார். இது மாநிலத்தில் கொடிய வைரஸால் பதிவான முதல் மரணத்தைக் குறிக்கிறது. நிபா வைரஸ் தொற்று அதிக இறப்பு விகிதம் […]

