fbpx

தெற்கு ரயில்வே அதிகாரிகள் வழித்தடங்களில் தண்டவாளம் உறுதியாக உள்ளதா என்பது உள்பட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ரயில்களின்வேகத்தை அதிகரிப்பதால் பயணிகளுக்கு பயண நேரம் குறையும். எனவே தெற்கு ரயில்வே அதிகாரிகள் தண்டவாளங்கள் எவ்வளவு உறுதித் தன்மையோடு உள்ளது என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தியது.  

சிக்னல் முறையை மேம்படுத்துதல் , வேகக் கட்டுப்பாடுகளை நீக்குதல் , …

நகைச்சுவை மூலமாக மக்களை சிரிக்க வைத்த நடிகர் போண்டாமணி , தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து பரிதாப நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

சென்னையில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது உதவிக்கு …

மிகப்பெரிய ஐ.டி.நிறுவனமான விப்ரோ 300 பணியாளர்களை வேலையில் இருந்து அதிரடியாக வெளியேற்றியுள்ளது.

விப்ரோவின் போட்டி நிறுவனங்களுடன் ஐடி பொறியாளர்கள் வேலை பார்ப்பதாக நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவின்போது நிறைய ஐ.டி. நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இதனால் அனைவருக்கும் பாதுகாப்பாக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிலர் …

உத்தரபிரதேசத்தில் 4 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு 15 வயது சிறுமியை தெருவில் நிர்வாணமாக அனுப்பி வைத்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மொராதாபாத்மாவட்டத்தில் போஜ்பூரைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த செப்டம்பர் 1ம் தேதி பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள் சிறுமியை மிரட்டி …

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி குமாரபாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழக மின்சார வாரியம் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ஜவுளி உற்பத்தி சார்ந்த விசைத்தறி தொழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தமிழகம் …

”அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதால், கட்சியின் லெட்டர் பேட் மற்றும் முத்திரையை அவர் பயன்படுத்த முடியாது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சி விதிகளை திருத்தியதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது தொடர்பான மனுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சரும், எம்பி-யுமான சி.வி.சண்முகம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய …

பெங்களூரு அமைதியான அழகான பூங்கா நகரம் மட்டுமல்ல … பரபரப்பான மனிதர்களிடையே கடும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் பலதரப்புபட்ட மக்கள் வசிக்கும் ஒரு நகரம் …

பெங்களூருவில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள், மேம்பால பணிகள் என அடுத்தடுத்து நகர வளர்ச்சி திட்டங்கள் எங்கு பார்த்தாலும் நடைபெற்றும் . சில இடங்களில் சாலைப் பணிகள் நடைபெற்று …

”தனியாருடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில் FICCI எனும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தமிழகத்தில் …

உலகம் முழுவதும் கொரோனாவால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தொழில் வளர்ச்சி முடங்கியது. கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் தொழில் வளர்ச்சி அதிகரித்தது. இதனால் பொருளாதார மந்தநிலை விலகி, வருவாய் உயர தொடங்கியது. இதன் அடிப்படையில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை ஆய்வு நிறுவனம் …

குஜராத்தில் தேர்தல் வருவதை அடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தபபடும் என தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில்  சட்டப்பேரவையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது. எனவே அதற்கு முன்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த உள்ளது. பா.ஜ.க. –காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி நிலவி …