fbpx

 இந்தியாவில் பலஇடங்களில் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் ஐடி நடத்தி வரும் ரெய்டுகளுக்கு மோடி காரணமில்லை என தீர்மானம் நிறைவேற்றி மம்தா பானர்ஜி அந்தர்பல்டி அடித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொல்கத்தா, டெல்லி  உள்பட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு வரம்புமீறி …

1500 தங்க நகைகளுடன் ஊர் ஊராய் ஓடி ஒளிந்து கொண்டிருந்த பட்டறை உரிமையாளரை கோவையில் போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுஜித் மைட்டி (40). கடந்த 2012ம் ஆண்டு இவர் ஒரு முறை கோவை வந்தார். அங்கு செட்டி வீதியில் உள்ள தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தொழில் …

யூடியூப் பிரபலம் ஜிபி முத்துவுடன் 150 கி.மீ. வேகத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட TTF வாசன், இனி அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் எனவும், என்னை கைது செய்யச் சொல்லி எனது வாழ்க்கையை ஸ்பாயில் செய்து விட வேண்டாம் என கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Twin Throttlers என்ற யூடியூப் …

காரைக்குடி அருகே மாமனாருடன் ஏற்பட்ட தகராறில் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருமகன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரைச்  சேர்ந்தவர் நாகப்பன் (55). இவரது மகள் ராக்கம்மாளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் மகள் ராக்கம்மாளை …

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா நடிக்கின்றார் என்ற செய்தி வேகமாக பரவிவருகின்றது.

இயக்குனர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வம் படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரமான குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான சந்திப்பின்போது நடிகர் ஜெயம்ரவி மற்றும் திரிஷா ஆகியோர் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சூசகமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.…

குஜராத் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக-வை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடுகிறது. டெல்லியை அடுத்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற …

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிப்பவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரும் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நல்ல குடிபோதையில் இருந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் ரோட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த இளஞரை சரமாரியாக அடித்து துவைத்தனர். …

ஈரோடு மாவட்டத்தில்  வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட அஸ்திவாரக் குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தை சேர்ந்தவர் முருகன் . இவருக்கு புஷ்பராஜ் (13), அபினேஷ் (6) என்ற இரு மகன்கள் ஹர்த்திகா (3) என்று மகளும் உள்ளனர். அபினேஷ் என்ற …

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்ட நிலையை அரசியல் கட்சித் தலைவர்கள் உருவாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு …

சென்னையை சேர்ந்தவர் விகாஷ். இவர், உக்ரைன் நாட்டுக்கு சென்று மருத்துவம் படித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் மருத்துவராக அவர் பணியாற்றினார். மேலும் பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக விகாஷ் சென்றார். இதற்கிடையில், கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு பேகூர் காவல எல்லைக்கு உட்பட்ட மைகோ லே-அவுட் 17-வது கிராசில் இருக்கும் காதலி வீட்டில் கோமா நிலையில் இருந்த …