fbpx

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் அட்டை விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயண செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர அரசு …

தமிழக காவல் துறையின் ஆயுதப் படை உதவி ஆய்வாளர்களாக இருக்கும் முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரிய வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மனுதாரர்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆனதால், மேலும் மூவரும் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என்று …

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தில் குடியிருப்பவர் ராஜசேகரன் (39). இவர் ஒரு விவசாயி. இவருக்கும், அந்த பகுதியை வசிக்கும் அருணதேவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நியையில், சம்பவத்தன்று ராஜசேகரனின் தந்தை தட்சிணாமூர்த்தி மாடு ஓட்டி சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அருணதேவன் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்து …

உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி 2ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்..

ஃபோர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர் பட்டியலில் இந்திய தொழிலதிபர் மற்றும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி தற்போது உலகின் இரண்டாவது பணக்காரராக மாறி உள்ளார்.. அதானியின் நிகர சொத்து மதிப்பு இப்போது $155.5 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.. அதாவது இந்திய …

மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கும் நாராயணபுரம் நாகம்மாள் கோவில் தெருவில் வசிப்பவர் செல்வம். இவருடைய மகன் மணி என்ற வெள்ளை மணி (24). இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்லூர் வைகை ஆற்றின் வடகரை பகுதியில் மணி வயிற்றில் கத்திக்குத்து காயங்களுடன், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். …

தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. …

சீன கடன் செயலி தொடர்பாக பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.46.67 கோடி நிதியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது..

இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அவர்களை போலி இயக்குநர்களாக மாற்றி சீன கடன் செயலிகள் பண மோசடி செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.. மொபைல் மூலம் சிறிய தொகையை கடனாக பெற்ற பொதுமக்களை மிரட்டி பணம் …

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்காக ரூ.55 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் எந்த நாட்டு ராணிக்கும் கிடைக்காத பெருமை ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உண்டு. கடந்த 1952 ஆம் ஆண்டு அவர் பிரிட்டன் ராணியாக பதவியேற்றதை உலக மக்கள் தொலைக்காட்சியில் கண்டு களித்தனர். 70 ஆண்டுகளாக ராணியாக இருந்து …

நாட்டின் குடிமக்களின் பொருளாதார நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.. உதாரணமாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இலவச ரேஷன் பொருட்கள், விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் போன்ற திட்டங்களை சொல்லலாம்.. அந்த வகையில், விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வௌர்கிறது.. …

ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. அதன்படி இந்த உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.. அதன்படி, 100 கிராம் தயிர் …