fbpx

காரைக்காலில் மகளின் படிப்புக்கு போட்டியாக இருந்த மாணவனை, சக மாணவியின் தாயாரே விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கொலை நடந்தது எப்படி என்பது போலீஸ் விசாரணையில் முழுமையாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவனை கொலை செய்ததாக மாணவியின் தாயார் சகாயராணி கைது செய்யப்பட்டு …

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது..

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை கொண்டு வர வேண்டும் …

எஸ்பிஐ வங்கி, வட்டி விகித்ததை உயர்த்தியுள்ளதால், வங்கிக் கடனாளிகளுக்கு EMI தொகை உயர உள்ளது..

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி, பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7 சதவீதம் உயர்வின் காரணமாக 13.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அடிப்படை …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,008-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

2100-ல் சென்னையின் 16% பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் என்பது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. இதனால் பல கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், காலநிலை மாற்றம் முன்னெப்போதையும் விட …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 6,298 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 23 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,916 …

மெரினா கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது. சுமார் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நினைவுச் சின்னத்திற்கு, சென்றடையும் வகையில் …

அதிமுகவை பிளக்க நினைப்பவர்கள் கானல் நீர் போல மறைந்து போவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “இரண்டு ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த கட்சி …

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவத் தொடங்கிய பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகழுவுவது ஆகியவை நியூ நார்மலாக மாறிவிட்டன.. குறிப்பாக அதிக கூட்டம் கூடும் இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்க …

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Draughtsman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் …