காரைக்காலில் மகளின் படிப்புக்கு போட்டியாக இருந்த மாணவனை, சக மாணவியின் தாயாரே விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கொலை நடந்தது எப்படி என்பது போலீஸ் விசாரணையில் முழுமையாக தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவனை கொலை செய்ததாக மாணவியின் தாயார் சகாயராணி கைது செய்யப்பட்டு …