fbpx

காரில் பயணிப்போர் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் எனவும், மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 194B (பாதுகாப்பு பெல்ட்கள் மற்றும் குழந்தைகள் இருக்கைகளைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்தாலும், பலரும் இதை …

சேலம்‌ மாவட்டத்தில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ கறவை மாடுகள்‌ வாங்க திட்டத்தொகை ரூ.150 இலட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.45,000/- வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது ; தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கானபொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தில்‌ மாண்புமிகு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பில்‌ 500 …

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த நில அளவர்‌ மற்றும்‌ வரைவாளர்‌ ஆகிய பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும்‌ தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள்‌ 16.09.2022 அன்று சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக துவங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நில அளவர்‌ , வரைவாளர்‌ …

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான …

தமிழக காவல்துறை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு …

திமுகவின் அடக்க முறைக்கு தமிழக பாஜக அஞ்சப் போவதில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமிபத்தில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்துடன் சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதன் …

ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக …

தமிழகத்தில் இன்று காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் முதலமைச்சர் ஸ்டாலினால், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் …

நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் மிகக் குறைவு என அமைச்சர் செந்தில் பாலாஜிவிளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மாதவரத்தில் வடக்கு மண்டல மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் மின் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது செந்தில்பாலாஜி கூறுகையில் , ’’ மின்துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து …

கோவையில் தனியார் தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி தேவி. ஏற்கனவே மூர்த்தி இயந்துவிட்டார். தேவி மற்றும் சகோதரி சத்யா ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தனியார் குடியிருப்பு தொட்டிகளை தூய்மை செய்யும் பணி …