உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் நான்கு பேர் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள கோவில்களை தரிசனம் செய்ய புனித பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்து இருக்கின்றனர். அதன்பிறகு, சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர்.
அவர்கள், மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்தபோது, …