fbpx

உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் நான்கு பேர் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள கோவில்களை தரிசனம் செய்ய புனித பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்து இருக்கின்றனர். அதன்பிறகு, சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர்.

அவர்கள், மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்தபோது, …

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. …

ஆதார் அட்டை என்பது தற்போது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காகவும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் இப்போது தேவைப்படுகிறது. அரசாங்கத் திட்டங்களைப் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது, வேலைகளுக்கு விண்ணப்பிக்க மொபைல் அல்லது இணைய இணைப்பு பெறுவது போன்றவற்றிலிருந்து அடையாளத்தைக் கண்டறிய ஆதார் …

காவல்துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”எனது வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை சோதனையிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை. 3-வது முறையாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.7100 மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. இது …

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக இன்று ஒரே நாளில் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது… சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளூ காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் …

இந்தியாவில் லம்பி வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 57,000க்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.

ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள கால்நடைகள் இந்த லம்பி வைரஸ் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன்.. இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பசுக்களை குழி தோண்டி புதைத்து வருகின்றனர். தற்போது வரைக்கும் நாடு முழுவதும்  57,000த்துக்கும் அதிகமான பசுக்கள் …

”ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நீட் …

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்கு ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் …

மகராஷ்டிராவில் உள்ள கிராமத்தில் நிலத்தடியில் இருந்து கேட்கும் மர்ம சத்தத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்..

மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹசோரி கிராமத்தில், நிலத்தடியில் இருந்து மர்ம கேட்பதாக அப்பகுதிகள் மக்கள் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து அங்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள், இந்த நிகழ்வை ஆய்வு செய்ய இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் நிபுணர்களை கிராமத்திற்கு …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …