fbpx

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

கொல்கத்தாவில் பாரதிய ஜனதா பேரணி வன்முறையில் முடிந்த நிலையில், இதில் காவல்துறையினர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

மேற்குவங்க அரசை கண்டித்து புதிய தலைமைச் செயலகம் நோக்கி பாரதிய ஜனதா கட்சி பேரணி அறிவித்திருந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட பேரணியை தடுக்கும் வகையில், நார்த்24 பர்கானாஸ், ஹவுரா உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். இருப்பினும், தடுப்புகளை மீறி பேரணியாக …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,108 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 31 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,675 …

கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விற்பனை அனுபவம் உள்ளவர்கள் இந்த நேர் காணலில் கலந்து கொள்ளலாம். ராணிபேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 23.09.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி …

சிறைத்துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு அடுத்த 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது..

தமிழக சிறைத்துறையில் உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 13-ம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் இந்த அறிவிப்பை …

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது… சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளூ காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் …

பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது முதியோர் பாதுகாப்பு மற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் சமூகப் பாதுகாப்பிற்காக அரசாங்கம் வடிவமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் ரூ. 55 முதல் ரூ. 200 வரை …

பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது: இவை தேர்தல் சின்னங்கள் உத்தரவு 1968-ன் பயன்களை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது: இவை தேர்தல் சின்னங்கள் உத்தரவு 1968-ன் பயன்களை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. …

புற்றுநோயை உண்டாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக அத்தியாவசிய மருந்து பட்டியலில் இருந்து பிரபலமான ஆன்டாக்சிட் சால்ட் ரானிடிடைன் மாத்திரையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

384 மருந்துகளைக் கொண்ட புதிய தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலை சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்டது. அதில் ஆன்டாக்சிட் சால்ட் ரானிடிடைனை மத்திய அரசு நீக்கியுள்ளது. 26 மருந்துகள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. …

பழங்குடியினருக்கு வரும் நிதியாண்டில் மேலும் 1000 வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதால், 2022 – 2023-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில், விளிம்பு நிலையில் இருக்கும் …