fbpx

தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஜனார்த்தனன்(76) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

முன்னாள் அமைச்சரான ஜனார்த்தனன் கடலூர் அண்ணா நகரை சேர்ந்தவர்.. இவர் 1972 முதல் 1980 வரை கடலூர் அதிமுக நகர செயலாளராக இருந்துள்ளது.. பின்னர் தலைமை செயற்குழு உறுப்பினர், கடலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், விழுப்புரம் மாவட்ட செயலாளர், கடலூர் மேற்கு மாவட்ட …

கேரள முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.எம்.ஜோசப் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

கேரள முன்னாள் வனத்துறை அமைச்சரும், ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான பேராசிரியர் என்.எம்.ஜோசப், கோட்டயத்தில் உள்ள பாலா மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈ.கே.நாயனார் தலைமையிலான …

தமிழகத்தில் வரும் 17-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, …

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலம்‌ அரசு மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற கல்வி நிறுவனங்களில்‌ கல்வி பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை 1 முதல்‌ 5 வரை பயின்று வருபவர்களுக்கு …

தமிழகத்தில் இலவச காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரையில் தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் நாளை மதுரை மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் 16-ம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால், தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் ஏதேனும் ஒரு பள்ளியினை தேர்வு செய்து …

இனி 20,000 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களின் பணி தொடங்கும் முன்பு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் 20,000 ச.மீ. பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கட்டுமான உரிமையாளர்களும் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் …

ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட கங்காரு முதியவர் ஒருவரைத் தாக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ரெட்மண்ட் என்ற நகரத்தில் முதியவர் வசித்தார். அவர் பலத்த காயங்களுடன் வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்த உறவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அங்கு கங்காரு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும்அந்த கங்காரு …

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேச முற்பட்டபோது மின் தடை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்சாரம் வழங்க போனில் தெரிவித்தும் மின்சாரம் வராததால் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் …

ஒன்று  முதல் 5ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் செயலி என்ற மூலம் மதிப்பீட்டு தேர்வு  நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது…

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் 1-5 வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என கூறியுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமறையில் …

டாடா குழும முன்னாள் தலைவர் மிஸ்ட்ரி கார் விபத்து குறித்து பென்ஸ் கார் நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது…..

மிஸ்ட்ரியின் கார் விபத்து குறித்து பல்கர் காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கண்காணிப்பாளர் பாட்டில், கூறுகையில் ,மெர்செட்ஸ் – பென்ஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில் , ’’ விபத்து நடந்த 5 நொடிகளுக்கு முன்பு பிரேக்… அப்ளை செய்யப்பட்டுள்ளது. எனவே …