fbpx

பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்க செல்லும் பத்து ரயில்களின் முனையங்களை மாற்றியுள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் முனையத்தில் இருந்து செல்கின்றன. இந்நிலையில் நாகர்கோவில் விரைவு ரயில் உள்பட 10 ரயில்கள் புறப்படும் முனையம் மாற்றப்பட்டுள்ளது. இனி அந்த ரயில்கள் சிட்டி ரயில் நிலையத்திலிருந்து …

டெலிகாம் நிறுவனங்கள் மொபைல் வேலிடிட்டிக்களை 28 நாட்கள் வரை மட்டுமே வழங்குவதால் 30 நாட்களுக்கு வேலிடிட்டி அளிக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , ’’ மொபைல் நிறுவனங்கள் மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்துக் கொள்வது போல இருக்கலாம். அதுபோன்ற பிளான் எந்த நிறுவனமும் அளிக்கவில்லை. டெலிகாம் சேவை அளிப்பவர்கள் …

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ம.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இதில் பேராசிரியராக பணியாற்றுபவர் சதீஷ் . அதே கல்லூரியில்  பயிலும் 2ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக குழு …

அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரம் தாமதமானால் பயணிகள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே, பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கு பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் இயற்கை மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், அதிலிருந்து தவிர்க்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜஸ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட …

தூத்துக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்திச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி அருகே தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் எல்லம்மாள். கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராகவன். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 7ம் தேதி செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தான் பணியாற்றி வந்த நிறுவனத்திற்கு …

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலை முன்னிட்டு வரலாற்றில் முதன் முறையாக வாக்காளர் அட்டை அளிக்கப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 9,100 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதுவும், QR Code கொண்ட …

மின் கட்டண உயர்வை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்பாவு எம்.எல்.ஏ. அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் …

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் மூன்று வயது சிறுமி நர்சரி வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. வேறு உடையை யாரே சிறுமிக்கு மாற்றி அனுப்பியுள்ளனர்.

இதனால், சந்தேகமடைந்த சிறுமியின் தாய் …

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் துறைவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அரசின் அனைத்துத்துறை செயலாளர்களும் பங்கேற்றனர். இதில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள …

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை ஒட்டி மாட்டு வண்டி , குதிரை வண்டி போட்டிநடத்த அனுமதி கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி …