fbpx

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்(32). இவர் மனைவி மற்றும் தனது இரண்டு வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த வருடம் சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு பழக்கமானார். நாளடைவில் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் பஹிர் தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். ஆனால் அவரது காதலை அவரின் மனைவி கண்டுபிடித்தார்.…

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய மின்-ஆளுமை பிரிவு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட UMANG செயலி பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.. அனைத்து இந்திய குடிமக்களுக்கும் மத்திய அரசு முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை மற்றும் பிற குடிமக்களை மையப்படுத்திய சேவைகள் வரையிலான இந்திய மின்-அரசு சேவைகளை அணுகுவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.

இந்நிலையில் …

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்று மாறுபாட்டின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, …

மின் கட்டண உயர்வை தொடர்ந்து புதிய மின் இணைப்பு மற்றும் சேவை கட்டணங்கள் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு சாமனிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், புதிய மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. …

பொன்னியின் செல்வன் படத்தின் 3-வது பாடலான ராட்சஸ மாமனே பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியாகிறது..

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் …

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடத்தும் லஞ்ச ஒழிப்பு சோதனை என்பது எதிர்கட்சியினர் மீது நடத்தும் நாடகம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் எதிர்க்கட்சியினரின் குரல்களை நசுக்குதல் போன்ற தீய செயல்களில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. …

இந்த நவீன காலக்கட்டத்தில் இணைய மோசடிகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.. அந்த வகையில் வீடியோ அழைப்புகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.. இந்த ஆண்டின் தொடக்க அறிக்கைகளின்படி, பலர் சீரற்ற எண்களிலிருந்து வீடியோ அழைப்புகளைப் பெற்றனர்.. இந்த வீடியோ கால் மூலம் மக்களை ஏமாற்றி, ஸ்கிரீன் …

பிரபல கேஎஃப்சி உணவகத்தில் பர்கரில் கையுறை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் டேவிட். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். பணியை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக ஆரோவில் அருகே உள்ள பிரபல உணவுக் கடையான KFC சிக்கன் கடைக்கு …

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது ஆசை நிறைவேறியதால் 21 ஆண்டுகளுக்கு பிறகு தாடியை ஷேவ் செய்துள்ளார்..

சத்தீஸ்கரில் உள்ள மானேந்திரகரில் ராமசங்கர் குப்தா என்பவர் வசித்து வருகிறார்.. ஆர்டிஐ ஆர்வலரான இவர் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் (எம்சிபி) மாவட்டத்தை தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 21 ஆண்டுகளாக தாடியை ஷேவ் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.. …

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள்
எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான 39 இடங்களில்
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ …