ஜே.இ.இ.தேர்வுக்கு இனி அரசுப் பள்ளிகளிலேயே பயிற்சி வழங்கப்படும் என ஐ.ஐ.டி. இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில் , ’’ ஐ.ஐ.டியில்சேர இனி மதிப்பெண் மற்றும் ரேங்க் தேவையில்லை . மாணவர்கள் மதிப்பெண்களை பொருட்படுத்த வேண்டாம். எனவே நுழைவுத் தேர்வு அல்லது இது போன்ற தேர்வுகளுக்கு நீங்கள் தயாரானாலே போதுமானது .’’ ஐ.ஐ.டி. …