fbpx

பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று(10.08.2022) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் …

அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மிதிவண்டி போட்டி நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌, தருமபுரி பிரிவு சார்பாக தமிழக முன்னாள்‌ முதல்வர்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ பிறந்த நாளான செப்டம்பர்‌ 15ம்‌ நாளினை சிறப்பிக்கும்‌ பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர்‌ அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள்‌ 15.09.2022 …

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை …

நாமக்கல் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளுக்கு முதலமைச்சர் இரண்டு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்ற ஜனனி என்ற 14 வயது பள்ளி மாணவி, ரச்சனா ஸ்ரீ என்ற 15 வயது மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாணவிகள் இறப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் …

ஜார்கண்ட் மாநிலம் ஜே.எம்.எம்-ன் தும்கா சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரருமான பசந்த் சோரனை MLA பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ஜார்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாயிஸுக்கு தேர்தல் ஆணையம் தனது கருத்தை அனுப்பியுள்ளது.

எம்.எல்.ஏ பசந்த் சோரன் பற்றிய கருத்து நேற்று முன்தினம் ஜார்க்கண்ட் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பசந்த் சோரன் …

பத்மஸ்ரீ விருது பெற்ற ராம்சந்திர மஞ்சி உடல் நலக்குறைவால் காலமானார்.

கடந்த எட்டு தசாப்தங்களாக பீகார் மாநிலத்தின் போஜ்புரி நாட்டுப்புற நடனமான ‘நாச்’ பாடலில் நடித்த பத்மஸ்ரீ விருது பெற்ற ராம்சந்திர மஞ்சி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் ‘நாச்’ என்பதன் துணைத் தொகுப்பான ‘லாண்டா நாச்’ நிகழ்ச்சியின் பிரபலமான கலைஞராக இருந்தார். தனது முதுமையிலும் …

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் …

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்க இருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு, நீட் தேர்வினால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு மீண்டும் தொடங்கியுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. கட் …

பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகள் செப்டம்பர் 12 ம் தேதி தொடங்க உள்ளது.

ஜனவரி 10ம் தேதி முதல் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு 12ம் தேதி ரயில்வே முன்பு ஆரம்பமாகின்றது.

2023ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை ஆகும். இதை ஒட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் பொங்கலுக்கான திட்டங்களை வகுத்துவிடுவார்கள். …

ராணியின் மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் லிஸ்டிரஸ் உடன் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து பேசியுள்ளார்.

தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் ,  முதலில் லிஸ்ட்ரசுக்கு வாழ்த்துக்களை பரிமாறினார். வர்த்தக செயலாளர் , வெளியுறவு செயலாளர் ஆகிய பதிவுகளில் இரு தரப்பு உறவுகளுக்கு அவர் ஆற்றிய பணிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். இந்தியா –இங்கிலாந்து இடையே விரிவான கூட்டமைப்பை …