fbpx

மகாராஷ்டிராவில் நடைபெற்ற விநாயகர்  சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நேற்று ஒரு நாளில் பல்வேறு இடங்களில் 20 பேர் பலியானதாக காவல்துறை அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் 10-வது நாளான நேற்று விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த 31ம் தேதி முதல்  தொடங்கிய விநாயகர் …

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, அதிகரித்து வரும் மாசுபாடு, ஆகியவை காரணமாக அதிகமான மக்கள் மின்சார கார்களை வாங்க விரும்புகின்றனர்.. இதன் காரணமாக மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல புதிய வசதிகளுடன் கூடிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சோனோ மோட்டார்ஸ் …

தட்சிண கன்னடா மாவட்ட மங்களூருவை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெட்டி. பாஜகவை சேர்ந்த இவர் ஆர்.ஆர்.எஸ்.சிலும் உறுப்பினராக இருக்கிறார். மேலும் சொந்தமாக தங்கநகைகள் விற்பனை செய்து வருகிறார். கடந்த மாதம் மண்டியாவிற்கு வியாபார விஷயமாக சென்ற இவரை சிலர் மைசூருவிற்கு கடத்தி சென்று அங்கு தனியார் ஹோட்டலுக்கு அழைத்து சென்று இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல …

உத்திரபிரதேத்தில் நாக்கை தனியாக துண்டித்து இளைஞர் ஒருவர் காணிக்கை செலுத்த கோயிலுக்கு வந்த சம்வத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரபிரதேச மாநிலத்தில் கவுஷாம்பியில்  மா ஷீட்லா என்ற  கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இன்று காலை வந்த சம்பத் (38 ) இளைஞர் ஒருவர் தனது நாக்கை துண்டித்து கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினார். முன்னதாக அவர் …

டிஜிட்டல் தொழில்நுட்பம் அரசு வளர்ச்சியடைந்துள்ள இந்த நேரத்தில், தனிநபர் கடன்களைப் பெறுவதும் எளிமையாகிவிட்டது.. முழு செயல்முறையும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு தனிநபர் கடன்களை இப்போது 24-48 மணிநேரத்திற்குள் பெறலாம்.. வட்டி விகிதங்கள் மற்றும் சிறந்த தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் பெறுவது போன்ற தகவல்களைத் தேடுவதற்கு நீங்கள் வங்கியிலிருந்து வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் ஆன்லைனில் …

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகரில் குடியிருப்பவர் சக்திவேல். இவர் தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் இருக்கும் சுடுகாடு அருகில் நண்பர்களுடன் மது குடித்துள்ளார். அப்போது, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றியதில், நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஆட்டோ டிரைவர் சக்திவேலை கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சக்திவேலின் …

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2,999 ரூ. வருடாந்திர செல்லுபடியாகும் மற்றொரு புதிய ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்தது. இந்த ரீசார்ஜ் திட்டத்தை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11 வரை ஆறு நாட்களுக்கு மட்டுமே வாங்க முடியும்..

இந்தத் …

காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் கூறியுள்ளது:-

புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். புகார் அளிப்பவர்களிடம் சரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். சில காவல் அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கின்றனர். புகார்தாரர்கள் சில சமயங்களில் உயர் அதிகாரிகளை சந்தித்திருந்தால் …

மொபைல் போன்கள் இன்று அனைவரின் வாழ்விலும் முக்கிய அங்கமாகிவிட்டன.
அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது..

இந்தியாவில் 73% குழந்தைகள் மொபைல் போனை பயன்படுத்துவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அவர்களுக்குள் மனச்சோர்வு, பயம் …

சென்னையில் கர்ப்பிணி ஒருவர் சென்ற ஆட்டோவை வழிமறித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் அபராதம் செலுத்தக்கோரி ஆட்டோ ஓட்டுனரிடம் தடாலடியாக பேசியது வைரலாகி வருகின்றது.

சென்னை பெரம்பூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரவு12 மணி அளவில் ஆட்டோ ஒன்றை செம்பியம் போக்குவரத்து எஸ்.ஐ. பால முரளி என்பவர் வழிமறித்துள்ளார். ’’நோ , …