fbpx

ஏழ்மை நிலையில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்திய அரசு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அரசாங்கம் 1998 இல் திட்டத்தை வெளியிட்டது. இத்திட்டத்தின் முதன்மை இலக்கு விவசாயிகளுக்கு சரியான நேரத்தில், போதுமான நிதி ஆதரவை வழங்குவதாகும்.

இந்தியாவின் பெரும்பான்மையான விவசாயிகள், தங்கள் பயிர்களை விளைவிக்க பருவமழையை நம்பியிருக்க வேண்டும். பருவமழை தாமதமானால் விவசாயிகள் …

சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகன்டன், சக மாணவியின் தாயால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், தனது 96வது வயதில் நேற்று காலமானார். இதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. இதனால் சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்.. இதன் மூலம் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலா வசம் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 6,093 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 31 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,614 …

டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் ஒலிம்பிக் நாயகர் நீரஜ் சோப்ரா.

அண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டின் லுசானேவில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். அதோடு 2023 உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்கும் நீரஜ் …

இந்தியாவில் இருந்து உடைந்த அரிசி ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..

இந்தியா 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறது.. ஏற்கனவே வறட்சி, வெப்ப அலை மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆகியவற்றின் காரணமாக உணவு விலை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு …

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Resource Person, Contract Faculty Owner பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. விண்ணப்ப …

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 12-ம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது செய்தி குறிப்பில் தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்‌ வருகின்ற 12.09.2022அன்று காலை 9.00 மணி முதல்‌ 4 மணிவரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர்‌ சேர்க்கை முகாம்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ தருமபுரிமாவட்டத்தில்‌ உள்ள …

பழம்பெரும் நடிகை லீலாவதி தற்போது மோசமான உடல்நிலையில் படுக்கையில் அவதிப்பட்டு வருகிறார்..

பழம்பெரும் நடிகை லீலாவதி கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். 85 வயதான அவர், வயது தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் படுத்தப்படுக்கையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. லீலாவதி பெங்களூருக்கு வெளியே ஒரு பண்ணை …