fbpx

ராமநாதபுரத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (11.09.2022) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.. மேலும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது.. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் …

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது

இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக பெரும்பாலான மக்கள் தற்பொழுது எலக்ட்ரிக் வாகனத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் காலநிலை மாற்றம் இந்தியாவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனத்தை ஊக்குவிப்பதற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. …

தமிழகத்தில் திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்..

சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார …

தமிழகத்தில் இன்று முதல் 12-ம் வருகின்ற தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை முதல் 12-ம் …

பிரபல இந்திய குத்துச்சண்டை வீரர் பிர்ஜு சா காலமானார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இந்திய குத்துச்சண்டை வீரர் பிர்ஜு சா காலமானார், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர். அவருக்கு வயது 48. 1994-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை …

தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் கலந்துகொள்ள இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை …

பிரிட்டனின் அரச பதவியை நீண்ட காலம் அலங்கரித்த இரண்டாம் எலிசபெத் காலமானார்.

பிரிட்டனின் நீண்ட காலம் மன்னராக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது 96வது வயதில் காலமானார். ராணி எலிசபெத்தின் உடல் நிலை குறித்த தகவல் கிடைத்ததும் நேற்று காலை முதலே அரச குடும்பத்தினர் ஸ்காட்டிஷ் எஸ்டேட் பகுதியில் குவிந்திருந்தனர். ஸ்காட்லாந்தில் உள்ள அவரது …

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீகணேஷ் நீண்டநாள் நண்பராகி பின் காதலில் விழுந்து அவரையே கரம்பிடித்துள்ளார்.

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஸ்ரீ கணேஷ் அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் 2019-ம் ஆண்டு அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் திரைப்படத்தினை தொடங்கினார்.

அடுத்தடுத்து …

சுங்கக்கடடணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எ.வ.வேலு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டில், நீண்டகாலமாக நிலுவையில் …

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் ராணி எலிசபெத் உலகை விட்டு மறைந்தார்.

பிரிட்டன் மகாராணிக்கு எலிசபெத் அலெக்சாண்டிரா என்பது இயற்பெயர் . அவருக்கு தற்போது வயது 96 . கடந்த 1952ம் ஆண்டு முதல் ராணியாக முடிசூடிக் கொண்டார். தற்போது 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மிக நீண்ட காலமாக ராணியாக பதவியில் இருந்தவர்களில் 2வது …