fbpx

இந்தியாவில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமானோர் உட்கொள்கின்றனர் என்பது லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது..

லான்செட் பிராந்திய சுகாதாரம்-தென்கிழக்கு ஆசியா அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.. அதில் இந்தியாவில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமானோர் உட்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.. அதிலும், அசித்ரோமைசின் 500 மிகி மாத்திரை இந்தியாவில் அதிகம் நுகரப்படும் ஆண்டிபயாடிக் மாத்திரையாக உள்ளது.. அதிகபட்சமாக 7.6 …

இந்தியாவில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய இரண்டு கொடிகள் தான் உயர பறந்து
கொண்டிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ப.சிதம்பரம் மணமக்களை வாழ்த்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இந்தியா தற்போது மதம், மொழி, இனம், சாதி, வடநாடு, தென்னாடு என பிரிந்து கிடக்கிறது. …

இந்தியா கேட் பகுதியில் நிறுவப்பட உள்ள நேதாஜியின் பிரம்மாண்ட சிலையை செதுக்க சிற்பிகள் 26,000 மணிநேரம் செலவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா அவென்யூ வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்… மேலும் இந்தியா கேட் பகுதியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையை மோடி …

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மும்பைக்கு சென்றிருந்தார்.. அப்போது அமித்ஷாவின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.. ​​32 வயதுடைய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அமித்ஷாவை பின் தொடர்ந்துள்ளார்.. ஆந்திர எம்பி ஒருவரின் பிஏ என்று கூறிய அவர், உள்துறை …

அதிவேகப் பயணங்களால் தான் சாலை விபத்துகள் ஏற்பட்டு, மரணங்கள் அதிகம் நிகழ்வதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகள் – 2020 என்ற தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு முக்கிய போக்குவரத்து விதிமீறலாக அதிவேகப் பயணம் …

மேம்பாலத்தின் தவறான வடிவமைப்பும் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்ததற்கான முக்கிய காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு பென்ஸ் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். மதியம் 3 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள சூர்யா நதி மேம்பாலத்தில் அவரது கார் …

சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இளங்கலை மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத மொத்தம் 18 …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 6,395 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 27 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,614 …

அடிப்படை கணித திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நடத்திய ஆய்வின்படி, அடிப்படை கணித திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அத்தகைய மாணவர்களால், பொதுவாக …