fbpx

அடிப்படை கணித திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நடத்திய ஆய்வின்படி, அடிப்படை கணித திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அத்தகைய மாணவர்களால், பொதுவாக …

”வரலாற்றுச் சிறப்பு மிக்க ராகுலின் பாதயாத்திரையை தொடங்கி வைக்க என்னால் நேரில் வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “இந்திய ஒற்றுமை பயணம்” என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Project Engineers – I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய …

சமூக ஊடக பிரபலங்கள் தாங்கள் அங்கீகரிக்கும் தயாரிப்புடன் தங்கள் தொடர்பை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட உள்ளது..

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிகப் ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், பிரபலமான பல நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்ற அவற்றின் தயாரிப்புகளை ஆதரிக்கின்றனர் என்று தகவல்கள் …

மத்திய அரசு ஆதரவிலான PM Shri பள்ளிகள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டம் தற்போது மத்திய மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகள் வலுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 14,500-க்கும் அதிகமான பள்ளிகளில் PM Shri பள்ளிகளாக மேம்படுத்தும்.

இந்த PM Shri …

பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் அதன் …

ஒரே சமயத்தில் ஓட்டுநர், நடத்துனர் என இரு பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய நபர்களுக்கு முக்கியத்துவம் வழங்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது..

தமிழக போக்குவரத்துத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், விரைவில் பணி ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.. இதுபோன்ற காரணங்களினால் விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த 2013ம் …

தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வட தமிழ்நாடு பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய …

பட்டாசு கடை அமைக்க தர்மபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்‌.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 24.10.2022-ஆம்‌ தேதி அன்று வரவிருக்கும்‌ தீபாவளிப்‌ பண்டிகையின்போது தருமபுரி மாவட்டத்தில்‌ தற்காலிக பட்டாசுக்‌ கடைகள்‌வைத்து வியாபாரம்‌ செய்ய விரும்புவோர்‌ வெடி பொருள்‌ சட்டம்‌ 1884 மற்றும்‌விதிகள்‌ 2008-இன்படி பட்டாசுக்‌ கடை வைக்க …

மழை நீரால் சேதமடைந்தன வாகனங்களுக்கு எவ்வாறு இன்சூரன்ஸ் காப்பீடுகளை பெறுவது என்பதை பார்க்கலாம்.

பெங்களூருவில் தொடர் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நகரின் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்களின் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அடித்தளங்களுக்குள் தண்ணீர் மூழ்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. தண்ணீரில் மூழ்கிய …