செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் இருக்கும் சிலவாட்டம் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ஆண் மற்றும் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தவர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னி குண்டு கிராமத்தைச் சேர்ந்த …