வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து இருந்து வரும் நிலையில், அங்கு பருவமழை வெளுத்து வாங்குவதால் அதன் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் தக்காளிவரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அதன் விலை ஏறுமுகத்தில் …