fbpx

12-ம் வகுப்பு துணைத் தேர்வின் விடைத்தாள் நகலினை இனையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற …

குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட …

மத்திய அரசின் உத்தரவால் சமூக நல வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது. மேலும் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோரின் …

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று இலங்கை – இந்தியா போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 174 ஐ இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ரோகித்ஷர்மா …

’’சமோசாவுக்கு ஸ்பூன் தரவில்லை ’’ என முதல்வர் ஹெல்ப்லைனுக்கு மாணவர் ஒருவர் புகார் அளித்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் சமோசா கடை இயங்கி வருகின்றது.அந்த கடையில் சமோசா சாப்பிட்ட நபருக்கு தட்டு மற்றும் ஸ்பூன் தரவில்லை என கூறப்படுகின்றது. இதையடுத்து அந்த நபர் முதல்வரின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு …

இந்தியாவில் டி.மாட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்து சாதனைபடைத்துள்ளது.

இந்தியாவில் டி.மாட் அக்கவுண்ட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 22 லட்சத்துக்கும் அதிகமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் சேமிப்பு மற்றும் முதலீட்டின் மீதான ஆர்வம் அதிகரித்தது தான். வங்கிகளின் இருப்பு வைத்திருப்பதைக் …

பொன்னியின் செல்வன் திரைப்பட டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக… அரங்கையே அதிர வைக்கும் அளவுக்கு நடந்து வருகின்றது….

சென்னை நேரு விளையாட்டரங்கில்தான் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரும் 30 ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இன்று இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இயக்குனர் மணி ரத்னம் , ஐஸ்வர்யா …

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை படையினர் கைது செய்வதும் , அவர்கள்மீது தாக்குதல்நடத்துவதும் தொடர்கதையாகி வருகின்றது. அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதோடு மட்டுமின்றி அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றது. அந்த வகையில் கடந்த …

டெல்லியில் 30 இடங்களில் அமலாக்கத்துறையினர் மதுபான கொள்ளை முறைகேடு தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

டெல்லியில் அரசின் புதிய மதுபான கொள்கையால் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின்  மூத்த தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலால் கொள்கை …

மருத்துவ படிப்பில்சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகின்றது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில் 497 நகரங்களில் 3500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நீட் தேர்வுகள் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு …