fbpx

இந்தியாவில் டி.மாட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்து சாதனைபடைத்துள்ளது.

இந்தியாவில் டி.மாட் அக்கவுண்ட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 22 லட்சத்துக்கும் அதிகமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் சேமிப்பு மற்றும் முதலீட்டின் மீதான ஆர்வம் அதிகரித்தது தான். வங்கிகளின் இருப்பு வைத்திருப்பதைக் …

பொன்னியின் செல்வன் திரைப்பட டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக… அரங்கையே அதிர வைக்கும் அளவுக்கு நடந்து வருகின்றது….

சென்னை நேரு விளையாட்டரங்கில்தான் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரும் 30 ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இன்று இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இயக்குனர் மணி ரத்னம் , ஐஸ்வர்யா …

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை படையினர் கைது செய்வதும் , அவர்கள்மீது தாக்குதல்நடத்துவதும் தொடர்கதையாகி வருகின்றது. அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதோடு மட்டுமின்றி அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றது. அந்த வகையில் கடந்த …

டெல்லியில் 30 இடங்களில் அமலாக்கத்துறையினர் மதுபான கொள்ளை முறைகேடு தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

டெல்லியில் அரசின் புதிய மதுபான கொள்கையால் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின்  மூத்த தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலால் கொள்கை …

மருத்துவ படிப்பில்சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகின்றது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில் 497 நகரங்களில் 3500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நீட் தேர்வுகள் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு …

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியை திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சியில் கனியாமூர் தனியார் பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதாக அவர் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் கலவரம் மூண்டது. நாற்காலிகள் , மாணவர்களின் இருக்கைகள் என அனைத்தையும் உடைத்தனர். பேருந்துகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இதனால் கடந்த 17-ம் …

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கை தொடர்ந்து கீழமை நீதிமன்றம் நடத்தலாம் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார்.

ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி தயாரித்திருந்தார். இப்பட தயாரிப்புக்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த பணத்தை …

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டதையடுத்து ராணி எலிசபெத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதை அடுத்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ்ஜான்சன் உள்கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் பதவி விலகினார். இதையடுத்து  இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரான லிஸ் டிரஸ் ஆகியோர் பிரதமர் பதவிக்கு …

”நீட் தேர்வை எந்த காலத்திலும் ரத்து செய்ய முடியாது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”காங்கிரஸ் யாத்திரையை துவக்கும் இடத்திலேயே செல்வாக்கு இல்லை. எங்கள் முதல்வர் வருகிறார் வாருங்கள் என்று திமுகவினரை வைத்துக் கூட்டத்தை கூட்ட …

பெங்களூரு சித்தாபுராவில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அறுந்து கிடந்த மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சித்தாபுரா அருகே குடியிருப்பில் வசித்து வந்த அகிலா என்ற 23 வயது பெண் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஒயிட்பீல்டு பகுதியில் இரவு 9.30 மணி அளவில் …