தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் களத்தை அதிரவைத்து வருகிறது. பொதுவாகவே தேர்தல் நெருங்கும் வேளையில் சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது மேற்கொண்டு வரும் நகர்வுகள் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை : பெண்களின் வாக்குகளைக் கவர்வதில் திமுக – […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஜோதிடத்தில், கிரகங்கள் நகர்வது இயற்கையானது. சில கிரகங்கள் மாதத்திற்கு ஒரு முறை நகரும், மற்றவை 6 மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை நகரும். கிரக இயக்கங்கள் 12 ராசிகளையும் பாதிக்கின்றன. அவை ஒன்றாக வரும்போது, சில ராசிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன, மற்றவை மற்றவற்றுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், மிக விரைவில், ராகு கிரகம் ராசிக்கு பெயர்ச்சி அடையும். மே 18 அன்று, ராகு கும்ப ராசிக்கு பெயர்ச்சி […]
உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு நிகர் ஏதுமில்லை. அந்த வகையில், குறைந்த கலோரிகளையும் அதிக சத்துக்களையும் கொண்ட முட்டைக்கோஸ், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும், நன்மைகள் பல இருந்தாலும், சில குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் முட்டைக்கோஸை உட்கொள்ளும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ […]
அலுவலகத்தில் வேலை அழுத்தம் அதிகரிக்கும்போதோ அல்லது ஏதேனும் பதற்றம் ஏற்படும்போதோ உடனடியாக சிகரெட் பற்ற வைக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. புகைபிடித்தல் மனதை அமைதிப்படுத்தும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் மருத்துவ நிபுணர்கள் இது ஒரு முழுமையான தவறான கருத்து என்றும், உண்மையில், புகைபிடித்தல் அதைக் குறைப்பதற்குப் பதிலாக மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்றும் எச்சரிக்கின்றனர். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோடின் நுரையீரல் வழியாக சில […]
இந்து தர்மத்தில் ஜோதிடத்தை போலவே கனவு சாஸ்திரமும் மனித வாழ்வின் எதிர்கால சமிக்ஞைகளைக் கணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக, கனவில் இடுகாடு அல்லது கல்லறையைப் போன்ற காட்சிகள் தோன்றினால் எவரும் அச்சமடைவது இயல்பு. மரணம் மற்றும் சடலங்கள் சார்ந்த கனவுகள் மனதிற்குச் சங்கடத்தைத் தந்தாலும், கனவு அறிவியலின் (Swapna Shastra) ஆழமான விளக்கங்கள் நமது பொதுவான அச்சத்திற்கு நேர்மாறான நற்பலன்களையே முன்வைக்கின்றன. இடுகாடு தொடர்பான கனவுகள் உண்மையில் ஒருவரின் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு மர்ம மரணம், தற்போது அவிழ்க்கப்பட்டுள்ள திடுக்கிடும் உண்மைகளால் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. ரேகா எனும் பெண், பெற்றோரின் கட்டாயத்தினால் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டாலும், தனது பழைய காதலன் விக்ரம் மீதான காதலை கைவிடவில்லை. ஒருமுறை காதலனுடன் ஊரை விட்டு ஓடிய ரேகாவை, அவரது பெற்றோர் சமாதானம் செய்து மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், விக்ரமுடன் இணைந்தே […]
பிரிட்டிஷ் முன்னாள் இளவரசரும் மன்னர் சார்லஸின் சகோதரருமான ஆண்ட்ரூ பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக இன்று கைது செய்யப்பட்டார். அவரது 66வது பிறந்தநாளில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டகாக ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை கைது செய்ததாக இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகாலை காவல் துறை நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிஹாம் எஸ்டேட்க்கு சென்றது. விண்ட்சரில் இருந்த அவரது இல்லத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்ட […]
தமிழகத்தில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளுக்கும், அரசுச் சேவைகளுக்கும் நுழைவுச்சீட்டாக திகழ்வது பிறப்புச் சான்றிதழ் ஆகும். பள்ளிச் சேர்க்கை முதல் பாஸ்போர்ட் எடுப்பது வரை அனைத்திற்கும் இதுவே பிரதான ஆவணம். ஆனால், பல குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் பிறப்பை பதிவு செய்தாலும், உரிய நேரத்தில் பெயரை சேர்க்காமல் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற பொதுவான குறிப்புடன் மட்டுமே சான்றிதழை வைத்திருப்பதை ஒரு அலட்சியப் போக்காக கொண்டுள்ளனர். இத்தகைய […]
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது வெறும் சாதாரணத் தொகுதிப் பங்கீடு சார்ந்த நகர்வு மட்டுமல்ல, முதல்வர் மு.க. ஸ்டாலின் மிக துல்லியமாக திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒரு அரசியல் சதுரங்க ஆட்டம் என்று ஊறப்படுகிறது. விஜயகாந்தின் தேமுதிகவை உள்ளே இழுப்பதன் மூலம், கூட்டணியில் நீண்டகாலமாக நீடிக்கும் சில உள்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவாலயம் வியூகம் வகுத்துள்ளது. இந்த அதிரடி […]
பாகிஸ்தானின் கராச்சியில் இன்று அதிகாலை ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பு காரணமாக, பல குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.. இதில் 14 பேர் காயமடைந்தனர். எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. காவல்துறை அதிகாரி ஜம்ஷெட் ஆஷர் இதுகுறித்து பேசிய போது , பழைய சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அதிகாலை 4:30 மணியளவில் வெடிப்பு நிகழ்ந்தது, […]

