அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பாலியல் குற்றவாளி தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.. கோடீஸ்வரரான இவருக்கு அரசியல் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.. ஆனால் எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன.. 2000-களின் தொடக்கத்தில் இருந்தே எப்ஸ்டீன் மீது புகார்கள் வந்தாலும், நீண்ட காலம் சட்ட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளை பாலியல் துன்புறத்தல் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இறந்த நபர்களுக்கு சொந்தமான 25 மில்லியனுக்கும் அதிகமான ஆதார் அட்டைகளை இதுவரை செயலிழக்க செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கு ஒரு ஆயுட்காலம் இருப்பதால், அவர்களின் மரணத்திற்குப் பிறகு அத்தகைய ஆவணங்களை அரசாங்கம் செயலிழக்கச் செய்கிறது. அடையாளத்திற்குத் தேவையான அனைத்து ஆவணங்களின் பதிவுகளையும் அரசாங்கம் பராமரிக்கிறது. இந்த செயல்முறை புதுப்பிப்புகள் மூலம் நிறைவு செய்யப்படுகிறது. ஒரு நபரின் மரணம் குறித்த தகவலை அரசாங்கம் முதன்மையாக குடிமைப் பதிவு அமைப்பு மூலம் பெறுகிறது. […]
60 வயதைக் கடந்த பிறகு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது? சந்தை அபாயங்கள் இல்லாமல் நிலையான வருமானத்தை எப்படிப் பெறுவது? என்று யோசிக்கிறீர்களா? பங்குச் சந்தை வர்த்தகம் போன்ற அபாயகரமான வழிகளை விட, அஞ்சல் அலுவலகம் வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு அற்புதமான வரப்பிரசாதம். இது வெறும் சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, முதுமையில் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதமும் கூட. யார் தகுதியானவர்கள்? […]
நேபாளத்தின் பைதடி மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரகாண்டின் பித்தோராகருடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நேபாளத்தின் பைதடி மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கர விபத்து நடந்தது.. இந்த விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காயமடைந்தனர். பல பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தபோது இந்தச் சம்பவம் […]
ஒரு பெண், குறிப்பாக ஒரு சிறுமி, தனது விருப்பத்திற்கு மாறாக விரும்பத்தகாத கர்ப்பத்தைத் தொடர கட்டாயப்படுத்தப்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சிறுமியாக இருந்தபோது கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் 30 வார கர்ப்பத்தைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இதுபோன்ற வழக்குகளில் சிறுமியின் உரிமைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ திரு மு.க. ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா […]
எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்குப் பழகிவிட்ட சில மோசடிக்காரர்கள், மக்களிடமிருந்து பணம் பறிப்பதற்காகப் புதிய தந்திரங்களை முயற்சி செய்து வருகின்றனர். ஹைதராபாத்தில் இது போன்ற ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிர்ஷ்டக் குலுக்கல் என்ற பெயரில் நகரத்தில் ஒரு பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. வாட்ஸ்அப் மூலம் 40 வயதுப் பெண்ணை அணுகிய மோசடிக்காரர்கள், அவரிடமிருந்து ரூ. 42.7 லட்சத்தைப் பறித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, இந்தச் […]
மதுரையில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் திரு. செந்தில் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. செந்தில் அவர்கள் தனது டீக்கடையை […]
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி வரும் 1-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவித்தார்.. மேலும் “ இன்று மீண்டும் ஜனநாயகம் மலர்வதற்கு, ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்வதற்கு பிரதமர் மோடி வரும் 1-ம் தேதி மதுரைக்கு வருகிறார்.. இதற்கு முன்பு பிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்தது.. இப்போது மதுரையில் […]
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.. அந்த வகையில் தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் […]

