விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நர்சிங் பட்டதாரி பெண்ணை தந்தை மற்றும் அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த ஆணவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப கௌரவத்திற்காக கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் பிரியங்கா (24), நர்சிங் படிப்பை முடித்துவிட்டுத் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு […]

தமிழகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தேவையான புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், விநியோக மையங்களில் புத்தகங்கள் முறையாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை […]

தமிழகத்தின் பொருளாதார கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கோடும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ (Tamil Nadu Women Entrepreneurship Development Scheme) பெரும் எழுச்சியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) துறைகளில் பெண்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் சுமார் […]

நம்முடைய ஸ்மார்ட்போனுக்குள் கண்ணுக்குத் தெரியாத ஒரு ‘ஆண்டெனா’ இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது ‘ரேடியோ அலைகள்’ மூலம் அருகிலுள்ள ‘மொபைல் கோபுரத்துடன்’ தொடர்பு கொள்கிறது. இந்த ‘சிக்னல்’ மிகவும் உணர்திறன் கொண்டது என்பதால், ஃபோனுக்கும் கோபுரத்திற்கும் இடையில் ஏற்படும் எந்தவொரு ‘தடையும்’ அல்லது குறுக்கீடும் நெட்வொர்க் செயலிழப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.பலர் ஃபேஷன் ஸ்டேட்மென்டாக ‘உலோகம்’ அல்லது ‘காந்தம்’ கொண்ட உறைகளை அணிவார்கள். ஆனால் இவை சிக்னலுக்குப் பெரிய […]

இந்திய ரயில்வே துறையில் இருந்து ஒரு மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000-க்கும் மேற்பட்ட ‘லெவல்-1’ (Level-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது. ரயில்வே தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பின்படி, பாயிண்ட்ஸ்மேன் (Pointsman), உதவியாளர் (Assistant) மற்றும் டிராக் மெயின்டெய்னர் (Track Maintainer) உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் சாரா பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் […]

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் புதிய திருப்பங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகி வருவதால், எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இந்நிலையில், தவெக-வின் உயர்மட்ட நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்து […]

படுக்கைக்குச் சென்றவுடன் சிலர் தூங்கிவிடுவார்கள். சிலர் இதை அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்படித் தூங்குவது ஆரோக்கியமானதல்ல. இது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். விளக்குகளை அணைத்த பிறகு தூங்குவதற்கு ஆகும் நேரம் ‘தூக்கத் தாமதம்’ (sleep latency) என்று அழைக்கப்படுகிறது. தூங்குவதற்கு மணிக்கணக்கில் நேரம் எடுத்தாலும் அது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். குறிப்பாக, படுத்த சில வினாடிகளிலேயே தூங்கிவிடுவது இன்னும் பெரிய ஆபத்தான அறிகுறியாகும். […]