fbpx

ஊழலைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோ மக்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் …

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரை இணைப்பது இப்போது கட்டாயம் என்று கூறும் செய்தி வைரலாகியுள்ளது. அந்த செய்தியில், ‘ தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021 இன் படி, வாக்காளர் ஐடி மற்றும் ஆதாரை இணைப்பது இப்போது கட்டாயமாகும். இதனை …

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மீரா சாலையில் ஆன்லைன் இறைச்சி வியாபாரம் செய்ததாகக் கூறப்படும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநரை போலீஸார் கைது செய்து, மேலும் இருவரைத் தேடி வந்தனர். தலைமறைவான இரு குற்றவாளிகளும் மொபைல் பேமெண்ட் சேவைகள் மூலம் பணத்தை பெற்று வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் அறைகளை பதிவு செய்து கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களை ஆட்டோரிக்ஷாவில் …

நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் பதில் அளித்து பேசிய அவர்; தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு- முதுகலை பட்டதாரி (NEET PG 2023) ஒத்திவைக்கப்படாது என்று தெரிவித்தார். கொரோனா …

மிக வேகமாக உருகிவரும் பனிப்பாறைகளில் இருந்து உருவாகும் வெள்ளத்தால், இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் பெரு நாடுகளில் ஒன்றரை கோடி மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பருவநிலை மாற்றங்களால் உலகம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அந்தவகையில் தற்போது, அதிகரித்து வரும் புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் அதிக அளவில் …

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. ஸ்மார்ட் போன் இல்லாமல் வாழ முடியுமா என்றால் முடியாது என்பதே பதில்.. ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளதுடன், பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஸ்மார்ட்போன் ஆரோக்கியத்திற்கும் நிறைய தீங்கு விளைவிக்கும். ஆம்.. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், பல கடுமையான நோய்களுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். …

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது..

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு …

உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் சென்னை சேர்ந்த சிறுமி, 8ம் வகுப்பு படிக்கும் அதி புத்திசாலி மாணவர்களின் புத்திக்கூர்மையில், 90 சதவீதத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் எம் கவுடினியர் நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் நடாஷா பெரியநாயகத்தின் வயது 13. இவரது பெற்றோர்கள் சென்னையில் இருந்து …

பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை என்றும் இருவருக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் மாநில அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பெற்றோர் அல்லாத அனாதை குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த இட ஒதுக்கீடானது பெற்றோர்களால் கைவிடப்பட்ட 2 குழந்தைகளுக்கு வழங்க 

தமிழகம் முழுவதும் இன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான சிறப்பு குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும் பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும்‌ கிடைக்கும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள்‌ வாரியாக மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி- 2023 மாதம்‌ இரண்டாவது சனிக்கிழமையான இன்று …