fbpx

பனை மரம் ஏறும் வகையில் சிறந்த இயந்திரத்தை தயாரித்து தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மாநில மரமாக விளங்கிவரும் பனை மரத்தின் சாகுபடி மற்றும், பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு …

பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யும் வகையில் மகிளா சம்மன் பச்சத் பத்ரா என்ற புதிய சிறுசேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகையில் 67.7% பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது. …

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்து அட்டவணை போட்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறார் என்ற செய்தி  உலகத்தையே அதிர்ச்சியிலும்  ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சார்ந்தவர் ஸ்டீவோ. இவர்தான் ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரி அங்க அடையாளங்களை கொண்ட மூன்று சகோதரிகளை திருமணம் செய்து …

இளம் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களின் புகைப்படங்களை பெற்றுக் கொண்டு அவற்றை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அதனை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த இரண்டு சகோதரர்களை ஈரோடு போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதிகளில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரத்தைச் சார்ந்த ஒருவருக்கு தமிழ் நடிகர் தர்ஷன் இடமிருந்து முகநூல் …

கேரள மாநில தலைநகரில் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள ஊரில் வசித்து வருபவர் சச்சு சாம்சன் வயது 34. திருநங்கையான இவர் 16 வயது சிறுவன் ஒருவனுடன் பழகி வந்திருக்கிறார். ரயில் …

கோவை மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் நெகமம் அருகே ஏங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்  பீகார் மாநிலத்தைச் சார்ந்த ரோஷன் குமார் என்ற …

பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அக்‌ஷய் குமார். இவர் இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், அக்‌ஷய் குமார் வடக்கு அமெரிக்காவில் மார்ச் மாதம் …

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சிக் கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் …

சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை முயன்ற இளைஞரை  விமான நிலைய போலீசார்  கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து  ரூபாய் 56.94 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வருகின்ற விமானத்தில் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்க  துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை எடுத்து  விமான நிலையத்தில் …

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆகிய 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி இவரது மகன் சஞ்சய் (21).  இவர் அதே பகுதியை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி …