fbpx

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாதனப்பட்டு எனும் கிராமத்தில் ஆனந்த்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த ஆனந்த்ராஜ் அதே பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணிடம் ஆசையாக பேசி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

இதை அந்த பெண்ணும் நம்பிய நிலையில் ஆனந்தராஜும்,அவரும் கணவன் மனைவியைப் போல மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆனந்த்ராஜ் …

சென்னை அருகே அயனாவரம் பகுதியில் இறுதி ஊர்வலம் ஒன்று நடந்த போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து சென்று அங்கே பார்த்தபோது இறந்தவரின் உறவினர்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியவாறு சேவல் சண்டை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து காவலர் திருநாவுக்கரசு அதை வீடியோ …

பட்டதாரி பெண்ணுக்கு, கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா (25). பி.இ. பட்டதாரியான இவர், வெளிநாட்டில் வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுக்க வந்த திமுக தொண்டரை சட்டையை பிடித்து ஓங்கி அடித்து அங்கிருந்து தள்ளிய அமைச்சர் கே.என்.நேருவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் பகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியினர் அமைச்சரை வரவேற்று …

சொந்த மருமகளையே மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 70 வயது முதியவர் ஒருவர் தனது 28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் டிரெண்டான நிலையில், அது தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு பர்ஹல்கஞ்ச் மாவட்டம் சாபியா உம்ராவ் …

திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையத்தில் தமிழக இளைஞர்களை வட மாநில தொழிலாளர்கள் ஓட ஓட விரட்டியதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வடமாநிலங்களில் இருந்து இளைஞர்கள் பிழைப்பிற்காகத் தமிழ்நாடு வருவது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால், தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இருந்த போதிலும் …

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக சிவபிரசாந்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் …

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தற்போதைய பிரதமர் மோடி அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, அடித்தட்டு மக்கள், தொழில்துறையினர், ஊதியம் பெறுவோர் என பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பட்ஜெட்டில்

நடப்பாண்டு தொடங்கிய 20 நாட்களுக்குள்ளேயே உலகின் 153 நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏதோ சிறு, குறு அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மட்டும் இந்த பணிநீக்கம் நடக்காமல் மெட்டா, மைக்ரோசாஃப்ட், கூகுள், ட்விட்டர், அமேசான் என பல முன்னணி நிறுவனங்களே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில், ஃப்ரஷர் …

மலையாளத்தில் கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் அருண் மற்றும் ரோஷினி வெளியிட்டோர் முதலில் இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து இந்த தொடர் மிகப்பெரிய ஹிட் ஆக ஓடிக்கொண்டிருந்தது.


அதன் பிறகு ரோஷினி ஒரு சில காரணங்களை முன்வைத்து இந்த தொடரில் இருந்து விலகிச் சென்றதால் அவருக்கு …