fbpx

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே தௌந்த் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பீமா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் கடந்த 18ஆம் தேதியன்று சடலம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து, 20, 22 ஆகிய தேதிகளில் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து, மேலும் 3 குழந்தைகளின் சடலங்களையும் ஆற்றில் இருந்து போலீசார் மீட்டனர். உயிரிழந்த பெண் …

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) வங்கியில் காலியாக உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் விவரங்கள்:

தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்), சீனியர் மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்), மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்)

கல்வி தகுதி:

  • தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள்

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் நகருக்கு அருகிலுள்ள பட்லபெனுமருவை சேர்ந்த பிங்காலி வெங்கையா. இவர், ஆகஸ்ட் 2, 1876 அன்று பிறந்தார். இவர் ஒரு விவசாயி, புவியியலாளர். மச்சிலிப்பட்டினத்தில் உள்ள ஆந்திர தேசிய கல்லூரியில் விரிவுரையாளர் மற்றும் ஜப்பானிய மொழியில் சரளமாக பேசுபவர். இதனால் அவர் ‘ஜப்பான் வெங்கையா’ என்று அழைக்கப்பட்டார். …

மறைந்த ஒடியா நடிகர் மிஹிர் தாஸின் இளைய மகன் அக்லாந்த் தாஸ் காலமானார். கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு உயிரிழந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார்.

பழம்பெரும் ஒடியா திரைப்பட …

அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை …

கலை மற்றும் பொழுதுபோக்கு துறையில் மூன்று சிறந்த கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் பொழுதுபோக்கு துறையில் சிறந்த பங்களிப்புகளுக்காக, உஸ்தாத் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும், இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி மற்றும் நடிகை ரவீனா டாண்டன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஆதார் என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது.. மத்திய மற்றும் மாநில அரசு சேவைகள் அல்லது நிதி சேவைகளுக்கு தேவையான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் தேவையான தகவல்கள் எப்போதும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) வழிகாட்டுதல்களின்படி, பயனர் அதை இரண்டு …

இந்திய விமானப்படையில்‌ (Medical Trade Assistant) தேர்விற்கான முகாம்‌ பிப்ரவரி 01 முதல்‌ 08 -ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இந்திய விமானப்படையில்‌ (Medical Trade Assistant) தேர்விற்கான முகாம்‌ பிப்ரவரி 01 முதல்‌ 08 -ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது. …

கடந்த சில மாதங்களாக டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காசியாபாத், பரிதாபாத், குர்கான் போன்ற பகுதிகளில் …

கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த …