fbpx

சர்வதேச மியூசிக் ஸ்ட்ரீமிங்க் நிறுவனமான ஸ்பாட்டிபை (Spotify) நிறுவனம் 600 பணியாளர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருப்பதாக பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதனால், உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அமேசான், …

தற்போது படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று இளைய தலைமுறையினர் படாத பாடு படுகிறார்கள். அதாவது வேலை தேடி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி படையெடுக்கும் இளைய தலைமுறை வேலை கொடுத்தால் போதும் என்ற ஆர்வத்தில் பல தவறான தொடர்புகளை வைத்துக் கொள்வதால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையும் சூனியம் ஆகி விடுகிறது.

ஆண்களுக்குத்தான் …

தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனாலும் இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று சொன்னாலும் கூட மத்திய, மாநில அரசுகளால் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இரவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட முயற்சிகள் நடைபெற்றாலும் கூட ஒருவகையில் அதை நாம் ஏற்றுக் …

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறலை தடுப்பதற்கு என்னதான் வழி என்று அதிகாரத்தில் இல்லாத பாமர மக்கள் சிந்திக்கிறார்களே தவிர, அதிகாரத்தில் இருக்கும் யாரும் அது பற்றி சிந்திப்பதில்லை.அப்படி அதிகாரத்தில் இருப்பவர்களின் அலட்சியத்தால் நாள்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு துயர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் …

பெண் குழந்தைகள் நன்றாக வளர வேண்டும், அவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் விடுத்து வருகின்றனர்.பெண்கள் பாதுகாப்பில் அரசு கவனமாக இருந்து வருவதாக சொல்லப்பட்டாலும், அவர்களுக்கு இன்னும் ஒரு சில கொடூர சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் இதையெல்லாம் …

கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது.

இது போன்ற குற்ற செயல்களை தடுக்கும் விதமாக மாநிலஅரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் பல சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு …

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி அதிகரித்து வரும் தங்கத்தின் விலை பல பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பங்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

அதோடு, வீட்டில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் தைரியமாக ஒரு குண்டுமணி தங்கத்தை கூட அணிந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

அப்படி அணிந்து சென்றால் அந்த தங்கத்தாலேயே …

முன்பெல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் சமூக விரோத கும்பலை சார்ந்தவர்கள் தான் ஈடுபட்டு வந்தார்கள்.ஆனால் தற்சமயம் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களும், முக்கிய அரசியல் கட்சியில் பிரமுகராக இருப்பவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கி விட்டார்கள்.
இவ்வளவு ஏன் முன்னாள் அமைச்சர்களும் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அந்த …

தற்போது இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர் இணையதள விளையாட்டுகளிலேயே நாள்தோறும் மூழ்கி இருக்கிறார்கள் இதன் காரணமாக, இளைஞர்கள் இடையே யோசிக்கும் திறன் குறைந்து வருகிறது என்று ஒரு மருத்துவ ஆய்வு சொல்கிறது.

அதேநேரம் இணையதள விளையாட்டுகளில் மூழ்கி இருக்கும் இளைஞர்கள் அந்த விளையாட்டுக்கள் மூலமாக பலரிடம் பேசி பழகுகிறார்கள் அதோடு, பலர் இந்த இணையதள விளையாட்டின் மூலமாக …

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை கே.கே.நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் தற்போது கல்லூரிகள் அதிகமாகி உள்ளன. கடந்த ஆண்டுகளை விட கூடுதல் சதவீதமாக …