தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த காலத் தேர்தல் நடைமுறைகளை வைத்துப் பார்த்தால், பிப்ரவரி இறுதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்து, ஏப்ரல் மாதத்தில் வாக்குப்பதிவும், மே முதல் வாரத்தில் முடிவுகளும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசியலின் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் களம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயப் பெருமக்களுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அரணாக விளங்குவது ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்’. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டை, வெறும் காகிதமல்ல; அது விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒரு காப்பீட்டு ஆவணம். குறிப்பாக, இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் பெண் உறுப்பினர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண் உறுப்பினர்களுக்குத் திருமண உதவித்தொகையாக 10,000 […]
வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்பதை அமல்படுத்தக் கோரி, நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வங்கிகள் நான்கு நாட்களுக்கு இயங்காது. தங்களின் கோரிக்கையை அமல்படுத்த ஊழியர்கள் ஒரு நாள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், வங்கிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை விடப்படும். வேலைநிறுத்தத்துடன் தொடர்ச்சியான விடுமுறை நாட்களும் வருவதால், வங்கிகளுக்குச் செல்பவர்கள் […]
சிறு தொழில்களுக்குப் பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த பணம் இருந்தாலே போதும். சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், தொழில் செழிக்கும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏதேனும் ஒரு சிறு தொழிலைச் செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சற்றே விரிவுபடுத்த விரும்பினாலும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் தயங்கி நிற்கின்றனர். அத்தகைய மக்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் […]
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) குழுவுடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த மோதல் பில்லாவார் பகுதியில் நடந்தது. அங்கு பயங்கரவாதியை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கினர் என்று ஜம்மு சரக காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பீம் சென் தூட்டி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது.. […]
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நிறைவடைந்த நிலையில் கூட்டணி தலைவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி “ தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது.. தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.. கொலை, கொள்ளை நடக்காத நாள் இல்லை.. இது தான் திமுக ஆட்சியின் […]
இன்று மதுராந்தகத்தில் நடந்த என்.டி.ஏ கூட்டணி மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் திமுக அரசை கடுமையாக சாடினார். மேலும் “ இந்த கூட்டத்தில் உரையாற்றிய மோடி திமுக அரசை கடுமையாக சாடினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக ஆட்சியில் ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை.. வாக்குறுதிகளை அள்ளித்தெளித்த திமுக அது எதையும் நிறைவேற்றவில்லை.. தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும்.. தமிழ்நாட்டின் அனைத்து […]
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது திமுக அரசை கடுமையாக சாடினார்.. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ்நாட்டின் வரலாற்று பங்களிப்பு ஆகியவை எனக்கு எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன.. பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பல நாட்டு தலைவர்களுக்கும் திருக்குறளை பரிசாக அளித்திருக்கிறோம்.. தமிழ்நாட்டின் ஞான […]
பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் உரையாற்றிய மோடி திமுக அரசை கடுமையாக சாடினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக ஆட்சியில் ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை.. வாக்குறுதிகளை அள்ளித்தெளித்த திமுக அது எதையும் நிறைவேற்றவில்லை.. தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும்.. […]
பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.. அப்போது அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், அன்புமணி, டிடிடி தினகர்ன ஆகிய கூட்டணி தலைவர்கள் பெயர்களை கூறிய பிரதமர், இளம் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் என்று கூறினார்.. பாரத் மாதா கீ […]

